Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

வைத்தியர் அர்ஜுனாவின் பிணை மறுப்பு: எதிராக 22 சட்டத்தரணிகள் ஆஜர்

மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையில் குழப்பம் ஏற்படுத்திய வழக்கில் விளக்கமறியலில் வைக்கப் பட்டுள்ள வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவின் பிணை மனு மன்னார் நீதிவான் நீதிமன்றத்தால் இன்று…
Read More...

டயனா கமகேவுக்கு எதிரான மனு உயர் நீதிமன்றத்தினால் நிராகரிப்பு

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரீத்தி பத்மன்…
Read More...

வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம்

கடந்த ஜுலை மாதம் 30 ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இவ்விழா,  எதிர்வரும் 19 ம் திகதி தீர்த்தோற்சவதுடன் நிறைவுபெற உள்ளது. வரலாற்று தொன்மையும், புராதன ஆலயங்களுள் முக்கியமான…
Read More...

ஜனாதிபதித் தேர்தலுக்கு 17,140,354 வாக்காளர்கள் தகுதி

அடுத்த மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக 1 கோடியே 71 இலட்சத்து 40,354 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள 2024ஆம்…
Read More...

வாகன விபத்து: ஒருவர் பலி

இந்தியாவில் காரைக்குடி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றை முடித்துவிட்டு தேவகோட்டை நோக்கி சென்ற காரும், திருவாடனை…
Read More...

மன்னாரில் கைது செய்யப்பட்ட வைத்தியர் அர்சுனாவுக்கு தொடர்ந்து விளக்கமறியல் உத்தரவு

-மன்னார் நிருபர்- மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுமதியின்றி நுழைந்து முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் மகபேற்று வைத்தியர் அறைக்குள் நுழைந்து புகைப்படம் மற்றும் காணொளி எடுத்தமை தொடர்பில்…
Read More...

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

அநுராதபுரம், நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம், நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 55…
Read More...

வீட்டின் பூஜையறையில் வைக்கவேண்டியவை

வீட்டின் பூஜையறையில் வைக்கவேண்டியவை 💥இந்து மதத்தில் பெரும்பாலும் வாஸ்து முறைபடிதான் வீடு கட்டப்படுகிறது. அதில் வீட்டின் வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் பூஜை அறை அமைக்கப்படும்..…
Read More...

தாளையடி கிராமத்தை தனியான கிராம சேவகர் பிரிவாக மாற்ற மக்கள் எதிர்ப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன் மருதங்கேணி கிராம மக்கள் இன்று காலை 9:30மணிமுதல் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். இது தொடர்பில் மேலும்…
Read More...

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எந்தவொரு வாக்களிப்பு நிலையத்திலும் வாக்களிக்க முடியும்?

வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் நாடளாவிய ரீதியில் எந்தவொரு வாக்களிப்பு நிலையத்திலும் வாக்களிக்க வசதி செய்யப்படும் என பரப்பப்படும் செய்தி பொய்யானது என தேர்தல்கள்…
Read More...