Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

ஐஸ் போதைப் பொருளுடன் 5 பேர் கைது

-பதுளை நிருபர்- பண்டாரவளை நகரில் ஹொரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டாரவளை பகுதியை சேர்ந்த 25 மற்றும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்களே இவ்வாறு…
Read More...

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

-பதுளை நிருபர்- மஹியங்கனை பகுதியில் இரண்டு உள்நாட்டு  துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் இருவர் நேற்று புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குருமட, தியகோபால,…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவரே இதன்போது கைது…
Read More...

கடற்கரை பகுதியில் ஆணின் சடலம் மீட்பு

மொரட்டுவை, முரவத்த பிரதேசத்திலுள்ள கடற்கரை பகுதியில் இன்று புதன் கிழமை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மொரட்டுவை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 63…
Read More...

தங்கப் பொதி மீட்பு

கல்பிட்டி தோராயடி களப்பு பகுதியிலிருந்து 4 கிலோகிராமுக்கு அதிக நிறையுடைய தங்கம் அடங்கிய பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கடற்படையினரின் விசேட தேடுதலின்போது குறித்த தங்கம்…
Read More...

இணையத்தில் கொள்வனவு: பண மோசடி செய்த இருவர் கைது

இணையத்தில் பொருட்களைக் கொள்வனவு செய்து விற்பனையாளருக்குப் பணம் செலுத்த மறுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாரியபொல மற்றும் சுனந்தபுர பிரதேசங்களில் வசிக்கும் 20 மற்றும் 24 வயதுடைய…
Read More...

கோவிந்தன் கருணாகரனின் பன்முகப்படுத்தப்பட்ட  நிதியில் பாண்ட் வாத்திய கருவிகள் வழங்கி வைப்பு

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின்  2024ம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட  நிதி ஒதுக்கீட்டிலிருந்து கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட…
Read More...

பாத்திரம் கழுவும் போது செய்யும் தவறுகள்

பாத்திரம் கழுவும் போது செய்யும் தவறுகள் 🟧சமையல் ஒரு சுவாரஸ்யமான மற்றும் பெரும்பாலானவர்களுக்கு பிடித்த வேலையாக இருந்தாலும் அதற்குப்பின் சமைத்த பாத்திரங்களை கழுவுவது என்பது மிகவும்…
Read More...

மட்டக்களப்பு மாணவி விவகாரம் : ஆசிரியர் கைது!

மட்டக்களப்பில் பிரபல பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் ஆசிரியர் ஒருவர் கைது இன்று புதன்கிழமை செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

வாகன விபத்து: கல்லூரி மாணவர் உயிரிழப்பு

இந்தியாவில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபாத் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் பிராங்கிளின் ( வயது 19 ) எனும் மாணவரே உயிரிழந்துள்ளார்.…
Read More...