Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

ரஷ்யாவில் அவசரகால நிலை பிரகடனம்

ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த பகுதியில் உக்ரைன் பாதுகாப்பு தரப்பினரின் தாக்குதல் இரண்டாவது…
Read More...

கார் விபத்து: ஒருவர் பலி

இந்தியாவில் சென்னை, மெரினா பகுதியில் ராணி மேரி கல்லூரி அருகே சாலையின் நடுவே அமர்ந்திருந்த ஒருவர் கார் மோதியதில் உயிரிழந்துள்ளார். கார் டாக்ஸி சாரதியான வீரமணி என்பவர் இன்று…
Read More...

ஆகஸ்ட் 15ஆம் திகதி விண்ணில் செலுத்தப்படும் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட்

இந்தியாவில் இஸ்ரோ வடிவமைத்துள்ள புவி கண்காணிப்புக்கான அதிநவீன இஓஎஸ்-08 செயற்கைக்கோள், எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் ஆகஸ்ட் 15ஆம் திகதி விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்திய விண்வெளி…
Read More...

போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படும் கட்டாக்காலி மாடுகள்

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர சபை மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக வீதியோரங்களில் திரியும் கட்டாக்காலி மாடுகளினால் பல்வேறு சிரமங்களை பொதுமக்கள்…
Read More...

தகுதி நீக்கம் செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனை ஓய்வை அறிவித்தார்

ஒலிம்பிக் இறுதிப் போட்டியின் போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை…
Read More...

ஆண்டில் 10 நாள் மட்டுமே திறக்கும் அதிசய கோவில்

இந்தியாவில் நாக்லோக் சத்புராவின் ஆபத்தான காடுகளுக்கு மத்தியில் நர்மதாபுரம் அமைந்துள்ளது. இது வருடத்திற்கு ஒரு முறை 10 நாட்களுக்கு மட்டுமே திறக்கப்படும். இந்த கோவில் மத்திய பிரதேசத்தின்…
Read More...

பிணையில் விடுதலையான அர்ச்சுனா: ஆயிரக்கணக்கான மக்கள் கூடி அமோக வரவேற்பு

-மன்னார் நிருபர்- மன்னார் நீதிமன்றத்தினால் நேற்றைய தினம் புதன் கிழமை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட வைத்தியர் அர்ஜுனாவிற்கு மன்னார் மாவட்ட மக்கள் அமோக வரவேற்பை…
Read More...

மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆடிப்பூர பால்குட பவனி

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொத்துக்குளம்  ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆடிப்பூர பால்குட பவனி  நேற்று புதன்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.…
Read More...

மன்னார் சதோச மனித புதை குழி: ஸ்கேன் பரிசோதனை செய்ய தீர்மானம்

-மன்னார் நிருபர்- மன்னார் "சதோச" மனித புதை குழி தொடர்பிலான வழக்கு நேற்றைய தினம் புதன் கிழமை மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் கலந்துரையாடல்…
Read More...

மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் பலி

-பதுளை நிருபர்- கிராதுருகொட்ட - திவுல்பலஸ்ஸ பிரதான வீதியின் விரனகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...