Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

கடலூரில் விவசாயியை மிரட்டி நகை கொள்ளை

இந்தியாவில் கடலூர் மாவட்டம் சாவடிக்குப்பம் கிராமத்தில் தனியாக வீட்டிலிருந்த விவசாயியை கத்திமுனையில் மிரட்டி பீரோ சாவியை வாங்கி ஒன்றரை பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.…
Read More...

நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு : பறிபோகும் அமைச்சர் பதவி?

அரசாங்கத்திற்கு ஆதரவளித்த அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை, கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்ட தீர்மானம் சட்டரீதியானது என…
Read More...

வீசிய கடும் காற்று: பிடுங்கி வீசப்பட்ட வீடு

-யாழ் நிருபர்- யாழில் நேற்று முன்தினம் புதன் கிழமை இரவு வீசிய கடும் காற்று காரணமாக வீட்டொன்றின் கூரை தூக்கி எறியப்பட்டதையடுத்து, மூன்று குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன. சங்கானை…
Read More...

மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் பலி – 3 பேர் காயம்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நான்கு பேருடன் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி…
Read More...

வாகன விபத்து: இரண்டு பேர் பலி

இந்தியாவில் மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் 2 வயது குழந்தை உள்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். திருமங்கலம் அருகே முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்ற…
Read More...

11 நாட்களுக்கு மதுபானசாலைகள் பூட்டு

கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு மதுபானசாலைகளை மூடுமாறு கலால் வரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, கண்டி நகர எல்லை மற்றும் அதனை அண்மித்துள்ள மதுபானசாலைகளை நாளை சனிக்கிழமை முதல்…
Read More...

தொடர்ந்தும் வீழ்ச்சியடையும் தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்கம் 184,000 ரூபாவாகவும் 24 கரட் தங்கம் 199,000…
Read More...

பாடசாலையில் வணக்க சிலை வைப்பதில் குழப்பம்

-வவுனியா நிருபர்- வவுனியா, கோமரன்குளம் பகுதியில் பாடசாலை ஒன்றில் இந்து வணக்க சிலை வைப்பதற்கு அனுமதிக்க முடியாது என பாடசாலை அபிவிருத்தி சங்கம் தெரிவித்த நிலையில் அங்கு குழப்ப நிலை…
Read More...

சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி உயிரிழப்பு

இந்தியாவில் திருட்டு வழக்கில் வியாழக்கிழமை அன்று கைது செய்யப்பட்டு விழுப்புரம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி அற்புதராஜ் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது மரணம் குறித்து…
Read More...

வவுனியா வடக்கு வலய சாரண ஆசிரியர்களுக்கு பயிற்சி

-வவுனியா நிருபர்- வவுனியா வடக்கு வலய சாரண ஆசிரியர்களுக்கு கலைக்கூறு - 1 பயிற்சியானது இரு தினங்களாக இடம்பெற்றது. வவுனியா மாவட்ட சாரண சங்கத்தின் ஏற்பாட்டில் ஓமந்தை மத்திய…
Read More...