Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- மஹியங்கனை பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 100 போதை மாத்திரைகள் மற்றும் 125 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் கைது…
Read More...

15 மாணவர்களை சிறுவர் சீர்திருத்த நிலையத்திலும் 3 மாணவர்களை விளக்கமறியலிலும் வைக்க உத்தரவு!

வெல்லவாய - தனமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் ஒரு வருட காலமாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சில தரப்பினரால்…
Read More...

ஜா – எல துப்பாக்கிச் சூடு : காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

ஜா – எல, மாகோவிட்ட பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…
Read More...

சாலையில் விழுந்த மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் பலி

இந்தியாவில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நெசல் கூட்ரோடு பகுதியில் சாலையில் விழுந்த மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விண்ணமங்கலத்தைச் சேர்ந்த…
Read More...

காட்டு பகுதியில் ஆசிரியரை இறக்கிவிட்டு சென்ற இ.போ.ச : மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பில் ஆசிரியர் ஒருவரை ஆளில்லா நடுக்காட்டில் இறக்கிவிட்டு சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து தொடர்பில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. கல்முனை - யாழ் சேவையில்…
Read More...

தியேட்டரில் படம் பார்க்கும் போது ஏற்பட்ட தகராறு: இளைஞர் கொலை

இந்தியாவில் சென்னை ஓட்டேரியில் இளைஞரை கொலை செய்து விட்டதாகக் கூறி 2 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். ஓட்டேரிப் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். சடலமானது…
Read More...

கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. 5 வேட்பாளர்கள் நேற்று திங்கட்கிழமை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக…
Read More...

2ஆவது நாளாக பணிபகிஷ்கரிப்பு

-மூதூர் நிருபர்- மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள , 42 கிராம சேவையாளர்கள் பிரிவுகளைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தர்கள் இன்று செவ்வாய்கிழமை 2வது நாளாகவும் சுகயீன விடுமுறை போராட்டத்தில்…
Read More...

சிந்துஜாவிற்கு நீதி கேட்டு ஜனநாயக போராட்டத்துக்கு அழைப்பு

-மன்னார் நிருபர்- மன்னாரில் சிந்துஜாவிற்கு நீதி கேட்டு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஜனநாயகப் போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.…
Read More...

மா ஓயாவில் மூழ்கி ஒருவர் பலி

புத்தளம் மாவட்டம் நால்ல, கீலம்பிட்டிய பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் மா ஓயாவை கடக்க முயன்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நால்ல, திவுல்தெனிய பிரதேசத்தை…
Read More...