Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

மன்னாரில் சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கோரி வைத்தியசாலைக்கு முன் போராட்டம்!

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிந்துஜாவிற்கு நீதி கோரி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார்…
Read More...

ஆணின் வயிற்றினுள் பெண் உறுப்புக்கள்

இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் ஹெர்னியா ஆபரேஷனுக்காக வந்த நபரின் வயிற்றில் கருப் பை இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசம் கோரக்பூரை சேர்ந்த 46 வயதான…
Read More...

ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கிய ஆதரவை மீளப்பெற்ற இராஜாங்க அமைச்சர்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கிய ஆதரவை மீளப்பெற்ற இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்…
Read More...

கிழக்கு ஆளுநருக்கு தொப்பி அளவானால் அவர் போட்டுக் கொள்ளட்டும்

திருகோணமலை மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் ஊழல் தொடர்பில் ஊடகங்களுக்கு தாம் வெளியிட்ட கருத்து, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு அவதூறு விளைவித்ததாக தெரிவித்து,…
Read More...

இந்து மயானத்துக்காக கிழக்கு ஆளுனரால் காணி வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பாலம்போட்டாறு கிராம சேவகர் பிரிவின் பத்தினிபுர கிராம மக்களுக்கான இந்து மயானத்துக்கான காணி கிழக்கு மாகாண…
Read More...

மருத்துவ மாணவி வன்கொடுமை செய்து கொலை: நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்

இந்தியாவில் கொல்கத்தாவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி, வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டங்களில்…
Read More...

தனிப்பட்ட தகவல்களை திருடும் கும்பல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பேஸ்புக் ஆதரவுக் குழுக்களாக தம்மை அடையாளப்படுத்தி, நபர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த…
Read More...

சமஷ்டி ரீதியிலான ஆட்சி முறைமையே இறுதித் தீர்மானம்

சமஷ்டி ரீதியிலான ஆட்சி முறைமையே தங்களது இறுதித் தீர்மானமென தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த…
Read More...

யாழில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச யானைகள் தினம்

-யாழ் நிருபர்- ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி உலகம்பூராகவும் சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. எதிர்காலத்திற்கான சுற்றுச் சூழல் கழகமும்,கிளி/ விவேகானந்தா வித்தியாலயமும்…
Read More...

குளிர்பானத்தை அருந்திய சிறுமி உயிரிழப்பு

இந்தியாவில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெண்பாக்கத்தில் பெட்டிக்கடைகளில் விற்கும் 10 ரூபாய் மாம்பழ நிறமி குளிர்பானத்தை வாங்கிக்குடித்த சிறுமி, வாயில் நுரைதள்ளி…
Read More...