Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

யாழில் நடைபெற்ற இந்தியாவின் குடியரசு தின நிகழ்வு

இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இடம்பெற்றது. இதன் போது யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர்…
Read More...

வேட்பு மனு ஏற்பு காலம் நிறைவு: 39 மனுக்கள் தாக்கல்

2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 39 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.…
Read More...

கருணாகரன் போன்று மக்களுக்கு சேவையாற்றாமல் லண்டனில் உல்லாசம் அனுபவிக்கவில்லை நான்!

கோவிந்தன் கருணாகரன் போன்று மக்களுக்கு சேவையாற்றாமல் லண்டனில் களியாட்டங்களில் உல்லாசம் அனுபவிக்கவில்லை நான்,  நான் மக்களுக்காக சேவை செய்கிறேன், என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்…
Read More...

தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை இறக்குமாறு தமிழ் மக்கள் உங்களுக்கு சொன்னவர்களா?

தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை இறக்குமாறு தமிழ் மக்கள் உங்களுக்கு சொன்னவர்களா, என தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் ஈரோஸ் இயக்கத்தின் செயலாளர் நாயகம் இராஜநாயகம் பிரபா கேள்வி எழுப்பியுள்ளார்.…
Read More...

மட்டக்களப்பு ஆயித்தியமலையில் புதிதாக திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து…

மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆயித்தியமலை பிரதேசத்தில் புதிதாக மதுபானசாலை ஒன்றினை ஆரம்பிப்பதனை கண்டித்து பிரதேச மக்களினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…
Read More...

சாணக்கியன் மற்றும் கலையரசனின் தலையீட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட இல்மனைட் அகழ்வு

அம்பாறை மாவட்டம் திருக்கோவிலில் இல்மனைட் அகழ்விற்கான ஆய்வு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டதுடன், அகழ்வு நடவடிக்கையை முற்றாக நிறுத்தி அகழ்வாளர்களை முற்றாக வெளியேற்ற நடவடிக்கை…
Read More...

வியாபார நிலையத்தை உடைத்து திருட்டு

-பதுளை நிருபர்- பசறை நகரில் உள்ள பாக்கு, மிளகு, கருங்கா என்பன சேகரிக்கும் வியாபார நிலையம் ஒன்றை உடைத்து 4 லட்சம் ரூபாய்க்கு மேல் பெறுமதியான பாக்கு, மிளகு, கருங்கா ஆகியன…
Read More...

2024 ஜனாதிபதித் தேர்தல் – வேட்புமனு தாக்கல் ஆரம்பம்!

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு ஏற்கும் நடவடிக்கைகள் தற்சமயம் ஆரம்பமாகியுள்ளன. இன்று முற்பகல் 11 மணி வரையில் இராஜகிரியவில் உள்ள…
Read More...

நாகபட்டினம் – காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து சேவை நாளை ஆரம்பம்

நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான கப்பல் போக்குவரத்து சேவை நாளை வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது. தமிழகத்தின் நாகபட்டினத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கான கப்பல்…
Read More...

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று வியாழக்கிழமை காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை இடம்பெறவுள்ளது. இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்ளும்…
Read More...