Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

கடவுச்சீட்டுக்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

அத்தியாவசிய தேவை தவிர்ந்து கடவுச்சீட்டுக்களைப் பெறுவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை விடுப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய அறிவித்துள்ளார்.…
Read More...

வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் இன்று ஆரம்பம்

வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், ஒற்றை…
Read More...

யானையை சுட்டுக்கொன்ற பொலிஸார் : ஆத்திரமடைந்த பிரதேச மக்கள்!

தம்புள்ளை பகமூன பிரதான வீதியின் பகமூன தமனயதம்புர பகுதியில், நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காட்டு யானை ஒன்று பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள்…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெற்ற “மாற்றுத் தீர்வுப் பொறிமுறை” மத்தியஸ்த பயிற்சி கருத்தரங்கு

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பில் "மாற்றுத் தீர்வுப் பொறிமுறை" மத்தியஸ்த பயிற்சி கருத்தரங்கும் மற்றும் அனுபவப் பகிர்வு கலந்துரையாடலும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா…
Read More...

தாய்வானில் சக்தி வாய்ந்த நில அதிர்வு!

தாய்வான் நாட்டின் ஹுவாலின் (Hualien) பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை சக்தி வாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. குறித்த நில அதிர்வு 6.3 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாக…
Read More...

சாவகச்சேரியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் பகுதியில் உள்ள விடுதியொன்றில் இருந்து,  நேற்று வியாழக்கிழமை பிற்பகல் ஒருவர் மூன்று கிலோ கஞ்சா பொதியுடன்…
Read More...

இலங்கைக்கான சீனத் தூதுவர் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம்

-யாழ் நிருபர்- இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு, விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீன அரசாங்கத்தினால் வடக்கு கிழக்கு மீனவர்களுக்கு…
Read More...

“ஒரு பிழையை வைத்து அனைவரையும் குற்றம் சாட்டுவது எங்களுக்கு மன அழுத்தத்தை தருகிறது”…

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 28 ஆம் திகதி உயிரிழந்த சிந்துஜா என்பவரின் மரணம் குறித்து ஒரு அரச நிறுவனத்தில் பணிபுரியும் அரச ஊழியர்கள் என்ற வகையில்…
Read More...

பலஸ்தீனர்களுக்காக ஒரு பிரேரணை கொண்டுவரப்பட வேண்டுமென நாம் சஜித்திடம் நிபந்தனை விதித்துள்ளோம் –…

தலைமைத்துவத்தின் தீர்மானத்துக்கு கட்டுப்படுவதற்கு மக்கள் இணங்கியதாலும், கட்சியின் அரசியல் உயர்பீடத்தில் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் 31 வாக்குகள் கிடைத்ததாலுமே, சஜித் பிரேமதாசவை…
Read More...

அதிகாலையில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு : ஒருவர் உயிரிழப்பு!

அநுராதபுரம் - சிறிபுர, கெமுனுபுர, பிள்ளையார் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத…
Read More...