Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

பெண் ஊழியரை வெட்டிய இளைஞர்

இந்தியாவில் தருமபுரி குமாரசாமிபேட்டையிலுள்ள துர்க்கையம்மன் கோயிலுக்குள் கஞ்சா போதையில் நுழைந்த இளைஞர், அங்கு தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணை கத்தியால் 13 இடங்களில் வெட்டியுள்ளார்.…
Read More...

திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் தீ விபத்து

இந்தியாவில் திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 100 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும்…
Read More...

வெள்ளத்தில் சிக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி

களுத்துறையில் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீகஹதென்ன, கோரகாதுவ பகுதியைச் சேர்ந்த 32…
Read More...

ரஷ்யாவில் பாரிய நிலநடுக்கம்

ரஷ்யாவின் கிழக்கே உள்ள கடல் பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…
Read More...

மன்னார் சோழமண்டல குளம் காணி விவகாரம்: ஜனாதிபதிக்கு கடிதம்

-மன்னார் நிருபர்- மன்னார் சோழமண்டல குளம் காணியில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக விவசாய செய்கையில் ஈடுபட்டு வரும் ஏழை விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளதோடு,பணம் படைத்தவர்களுக்கு குறித்த…
Read More...

வீழ்ச்சியிலிருந்த நாட்டை மீட்சிபெற செய்த செயல் வீரர் ரணில் : டக்ளஸ் நம்பிக்கை

-யாழ் நிருபர்- வீழ்ச்சியிலிருந்த நாட்டை மீட்சிபெற செய்த செயல் வீரர் ரணில். அந்தவகையில் மீண்டும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என உறுதியான…
Read More...

வாள்களுடன் வன்முறை கும்பல் கைது

-யாழ் நிருபர்- யாழ் - வல்வெட்டித்துறையில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர். சந்தேக…
Read More...

கஜமுத்துக்களுடன் இருவர் கைது

-மூதூர் நிருபர்- திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூநகர் பகுதியில் இரண்டு கஜமுத்துக்களுடன் இரண்டு சந்தேக நபர்களை நேற்று சனிக்கிழமை ஈச்சிலம்பற்று பொலிஸார் கைது…
Read More...

வவுனியாவில் ஊடகவியலாளர் மத்தியில் கைகலப்பு ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

-வவுனியா நிருபர்- வவுனியா மாவட்டத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர் மீது சக ஊடகவியலாளர் ஒருவரால் தாக்கப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வவுனியா வைத்தியசாலையில்…
Read More...

வாகரை விபத்தில் 8 வயது சிறுவன் பலி

வாகரை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பனிச்சங்கேணி பகுதியில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில்…
Read More...