Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

ரயிலில் மோதி ஒருவர் உயரிழப்பு

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வஸ்கடுவ பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். மஹவயிலிருந்து…
Read More...

இரவோடிரவாக உடைக்கப்பட்ட ஹற்றன் நஷனல் வங்கியின் ஏ.டி.எம் இயந்திரம்!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்துக்கு அருகில் அமைந்துள்ள ஹற்றன் தேசிய  வங்கியின் (Hatton National Bank) தானியங்கி பணம்…
Read More...

பேருந்தை முந்திச்செல்ல முற்பட்ட நபர் விபத்தில் பலி

கிளிநொச்சி ஏ-9 வீதியின் 155 ஆம் கட்டை பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கனகாம்பிகைக்குளம் பகுதியைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள்சாரதியே இதன்…
Read More...

மகளிர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் – 2024 : போட்டி அட்டவணை!

2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ளது. இலங்கை உட்பட 10 அணிகள் பங்குபற்றும் குறித்த தொடரானது எதிர்வரும் ஒக்டோபர்…
Read More...

திருமலை மறை மாவட்ட ஆயரின் ஆசி பெற்றார் சஜீத் பிரேமதாச

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராகிய சஜித் பிரேமதாச திருகோணமலை மறை மாவட்ட ஆயர் அதி வந்தனைக்குரிய நோயல் இம்மானுவல் ஆண்டகையை சிநேக பூர்வமாக நேற்று…
Read More...

பெண் மருத்துவர் கொலை : சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலம்!

இந்தியா கொல்கத்தாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக சந்தேகத்தின் பேரில் கைதான சஞ்சய் ராய் வாக்குமூலம் அளித்துள்ளார். மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர்…
Read More...

யாழில் கார் மோதி முதியவர் உயரிழப்பு

யாழில் கார் மோதி விபத்துக்குள்ளாகிய முதியவர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். இதன்போது அரசடி வீதி, இருபாலை கிழக்கு, இருபாலை பகுதியைச் சேர்ந்த  69 வயதுடையவரே…
Read More...

1000ஐ கடந்த தேர்தல் முறைப்பாடுகள்!

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த ஜூலை 31 ஆம் திகதி முதல் நேற்று திங்கட்கிழமை  வரை…
Read More...

அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் கைது

மன்னார் அருகே இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த படகு ஒன்றும்…
Read More...

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரையில்மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, கடந்த…
Read More...