Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

பள்ளி மாணவன் எடுத்த விபரீத முடிவு

இந்தியாவில் திண்டிவனம் ஊரல் கிராமத்தில், பெற்றோர் விலை உயர்ந்த செல்போன் வாங்கித்தர மறுத்ததால், 11ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து பொலிஸார் விசாரித்து…
Read More...

சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் இலங்கை வருகை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்களுடனான முதலாவது குழு இலங்கை வந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும்…
Read More...

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, செப்டெம்பர்.2 வரை தமிழ்நாட்டில்…
Read More...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நதீன் பாசிக் கைது

பிரபல போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாசிக்கின் மகன் நதீன் பாசிக், துபாயிலிருந்து திரும்பும் போது இன்று புதன் கிழமை காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வெள்ளவத்தை பொலிஸாரால்…
Read More...

புதிய புற்களை தேடி உண்டு வரும் யானை கூட்டம்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டத்தில் யானைகள் சம்மாந்துறை ஊடாக காரைதீவு மாவடிப்பள்ளி, நிந்தவூர் பகுதிகளை ஊடறுத்து அங்குள்ள புல் இனங்களை உண்ணுவதுடன் கூட்டத்தில் உள்ள யானை குட்டிகள்…
Read More...

காட்டு யானை தாக்குதல்: சாதாரண தர மாணவன் படுகாயம்

-மூதூர் நிருபர்- மூதூர் - ஸ்ரீ நாராயணபுரம் பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவர் யானையின் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று புதன் கிழமை இடம்பெற்றுள்ளது.…
Read More...

காரைதீவு – வெருகலம்பதி திருத்தல பாதயாத்திரை ஆரம்பம்

-மட்டக்களப்பு நிருபர்- காரைதீவு கதிர்காம பாதயாத்திரை சங்கத்தினரின் அனுசரணையுடன் காரைதீவு - வெருகலம்பதி திருத்தலப் பாதயாத்திரை மாவடி ஶ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூசைகளுடன்…
Read More...

மன்னார் உயிலங்குளம் வீதியில் கோர விபத்து: மூவர் படுகாயம்

-மன்னார் நிருபர்- மன்னார் உயிலங்குளம் பகுதியில் நேற்று செவ்வாய் கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்…
Read More...

மனைவி உயிரிழந்த விரக்தியில் கணவனும் தவறான முடிவு

-யாழ் நிருபர்- யாழில் மனைவி உயிரிழந்த விரத்தியால் கணவனும் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். புது வீட்டுத்திட்டம், நாவற்குழி, கைதடி பகுதியை சேர்ந்த மனுவல்…
Read More...

வீதியை விட்டு விலகிய முச்சக்கர வண்டி: வெளிநாட்டு பெண் காயம்

எல்ல கும்பல்வெல வீதியில் நேற்று புதன் கிழமை பிற்பகல் முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் வெளிநாட்டு பிரஜை காயமடைந்துள்ளார். 28 வயதுடைய நெதர்லாந்து யுவதியே…
Read More...