Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

இன்றைய தங்கத்தின் விலை

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இதனடிப்படையில், இன்றைய நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 748,053 ரூபாவாக…
Read More...

ரணில் விக்ரமசிங்கவை வெற்றி பெற வைப்பதற்கான கலந்துரையாடல்

-மூதூர் நிருபர்- ஜனாதி தேர்தலில் சுயட்சை வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்கவை வெற்றி பெற வைப்பதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும்…
Read More...

தமிழரசு கட்சியின் தீர்மானம் தமிழ் மக்களையோ ரணிலையோ பாதிக்காது!

-யாழ் நிருபர்- தமிழரசு கட்சியின் மத்திய குழு சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவிக்க முன்னரே மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தீர்மானித்து விட்டதாக ஈழ மக்கள் ஜனநாயக…
Read More...

வெளியாகவுள்ள தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம்

தமிழ்ப் பொது வேட்பாளரான பா.அரியநேத்திரனின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று செவ்வாய்க் கிழமை யாழ்ப்பாணத்தில் வெளியாகவுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக்…
Read More...

ஓய்வை அறிவித்தார் உருகுவே கால்பந்து ஜாம்பவான் லூயிஸ் சுவாரஸ்!

உருகுவே கால்பந்து ஜாம்பவான் லூயிஸ் சுவாரஸ், சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தனது…
Read More...

பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு வௌ்ளிப்பதக்கம்

பாரிஸ் 2024 பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் சமித துலான் கொடிதுவக்கு வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். 67.03 மீற்றர் தூரம்…
Read More...

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது லேசானது முதல்…
Read More...

மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன்

அவிசாவளை, கெடஹெத்த பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை மனைவியை கோடரியால் தாக்கி கணவன் கொலை செய்துள்ளான். திவுரும்பிட்டிய, கெடஹெத்த பிரதேசத்தில் வசித்து வந்த 43 வயதுடைய பெண்ணே…
Read More...

கொள்கைகள் அற்ற அரசியல் செயற்பாடுகளே நெருக்கடி நிலைக்குக் காரணம்

கொள்கை ரீதியான அரசியல் செயற்பாடுகள் இன்மையே, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்குக் காரணம் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.…
Read More...

ஹெரோயினுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- கிராதுருகொட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட"பொடி பிந்து" என அழைக்கப்படும் நபர் 3280 மில்லிகிராம் ஹெரோயினுடன் கல்போருயாய பகுதியில் வைத்து நேற்று…
Read More...