Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

உக்கிரமாக சிம்மத்திற்கு மாறும் புதன்: 3 ராசியினருக்கு எச்சரிக்கை

புதன் ஒரு ராசியில் 27 நாட்கள் வரை இருப்பார். அதோடு அவ்வப்போது வக்ர நிலையிலும் பயணித்து வருகிறார். இந்நிலையில் புதன் வருகிற செப்டம்பர் 04 ஆம் திகதி சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார்.…
Read More...

காதலர்களின் விபரீத முடிவு

புத்தளம், மதுரங்குளி பிரதேசத்தில் காதலர்கள் இருவரும் தத்தமது வீடுகளில் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்யை ஏற்படுத்தியுள்ளது. மதுரங்குளி - முக்குதொடுவாய் பகுதியைச் சேர்ந்த நில்ஷானி…
Read More...

வாகன விபத்து: 8 பேர் காயம்

இந்தியாவில் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு - ஆரணி சாலையில் தனியார் கல்லூரி பேருந்தும் அரசுப் பேருந்தும் குறிப்பிட்ட இடைவெளியில் ஒரே சீரான வேகத்தில் சென்றுகொண்டிருந்த நிலையில், …
Read More...

பிறப்பு சான்றிதழ் விண்ணப்பத்திற்கு பதிலாக இறப்பு சான்றிதழ் விண்ணப்பம் வழங்கும் பிரதேச செயலகம்

நுவரெலியா பிரதேச செயலகத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக பிறப்பு சான்றிதழ் பெற வரும் பொது மக்களுக்கு பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பத்திற்கு பதிலாக இறப்பு சான்றிதழுக்கான விண்ணப்பத்தை…
Read More...

கனடாவிலுள்ள சர்வதேச மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடு

கனடாவில் கல்வி கற்க வந்துள்ள சர்வதேச மாணவர்கள், வாரம் ஒன்றிற்கு 24 மணி நேரம் மட்டுமே பணி செய்ய அனுமதி என கனடா அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து புலம்பெயர்ந்தோருக்கு கட்டுப்பாடுகள்…
Read More...

கொரோனா தொற்றால் உயிரிழந்த இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்

-யாழ் நிருபர்- கொரோனா தொற்றுக்குள்ளாகி மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தில் நேற்று …
Read More...

யாழ்.மாவட்டத்தில் இம்முறை 2463 புதிய வாக்காளர்கள்!

-யாழ் நிருபர்- யாழ். மாவட்டத்தில் இம்முறை 4 இலட்சத்து 92 ஆயிரத்து 280 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் புதிய வாக்காளர்களாக 2ஆயிரத்து 463 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக…
Read More...

சீகிரியாவை பார்வையிட வந்த பிரித்தானிய பிரஜை திடீர் மரணம்

மாத்தளை சீகிரியாவின் மலைக்குன்றில் ஏறிய போது ஏற்பட்ட சுகவீனம் காரணமாக வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய நாட்டை சேர்ந்த 70 வயதுடைய நபர்…
Read More...

சுமார் 1,550 பெரியவர்களும் 173 குழந்தைகளும் தொழுநோயால் பாதிப்பு!

ஒரு முக்கியமான பிரச்சினையான தொழுநோய் குறித்து கருத்துரைக்க இருக்கிறேன்,  இந்த நோயைப் பெரும்பாலும் குணப்படுத்த முடியுமாக இருப்பினும், இலங்கையின் சில பகுதிகளில் இன்றுவரை கவலைக்குரிய…
Read More...

பொதுவேட்பாளர் பரப்புரையில் ஈடுபட்டுள்ள மீனவர் பிரதிநிதிகள்

-யாழ் நிருபர்- வட மாகாண மீனவர் அமைப்புக்களை பிரதிநித்துவப்படுத்தும் அ.அன்னராசா மற்றும் நா.வர்ணகுலசிங்கம் ஆகியோர் தலைமையில் கோப்பாய் பகுதியில் தமிழ் பொது வேட்பாளர்…
Read More...