Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

தபால் முத்திரை சேகரிப்பவர்களுக்கான அறிவித்தல்!

 2024 ஆம் ஆண்டு உலக தபால் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களின் பங்குபற்றலுடன் தபால் தலை கண்காட்சிப் போட்டியை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம்…
Read More...

திருகோணமலையில் வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவல்

திருகோணமலை இதம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீரா நகர் கிராம சேவகர் பகுதியில் வீடொன்று இன்று செவ்வாய்க்கிழமை தீப்பற்றியதில் முற்றாக எரிந்து நாசமாக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில்…
Read More...

கொடுங்கோலன் கோட்டாவின் சகாக்களைத் தண்டிக்க இத்தேர்தலை பயன்படுத்துங்கள்! – ரிஷாட் பதியுதீன்

கொடுங்கோலன் கோட்டாவின் சகாக்களைத் தண்டிக்க இத்தேர்தலை பயன்படுத்துமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஐக்கிய மக்கள்…
Read More...

மன்னார் மாவட்டத்தின் வளத்தை பாதுகாக்க கோரி பேரணி

-மன்னார் நிருபர்- 'மன்னார் மாவட்டத்தின் வளத்தை பாதுகாப்போம்' எனும் தொனிப் பொருளில் எதிர்வரும் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மன்னாரில் அமைதி பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக வடமாகாண…
Read More...

நமக்காக நாம் தேர்தல் பிரச்சாரம் இன்று வவுனியாவில்

-வவுனியா நிருபர்- பொது வேட்பாளர் அரியநேத்திரனின் நமக்காக நாம் தேர்தல் பிரச்சாரம் இன்று புதன் கிழமை வவுனியாவை அடைந்தது. தமிழ்தேசிய பொதுக்கட்டமைப்பினால் எதிர்வரும்…
Read More...

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் நலன் பாதிக்கப்படும்!

கிண்ணியா நிருபர்- தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் நலன் வெகுவாகப் பாதிக்கப்படும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். கடந்த…
Read More...

உணவு ஒவ்வாமையினால் 43 ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி

பாதுக்க  பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றின் 43 ஊழியர்கள்  உணவு ஒவ்வாமை காரணமாக  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர். இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

கிளிநொச்சி மகளீர் கல்லுாரி ஆசிரியை குழந்தைப் பேறின் போது மரணம்

கிளிநொச்சியில் இன்று புதன் கிழமை குழந்தைப் பேறின் போது ஒருவர் உயிர் இழந்துள்ளார். யாழ் மானிப்பாயைச் சேர்ந்த புனித திரேசா பெண்கள் கல்லூரியில் உயிரியல் பாட ஆசிரியராக கல்வி கற்பிக்கும்…
Read More...

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை : சட்டமூலம் ஒருமனதாக நிறைவேற்றம்!

இந்தியாவில் பாலியல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்க வகை செய்யும் சட்டமூலம் மேற்கு வங்க சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றக்கட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கினறன. கொல்கத்தா…
Read More...

குடியேற்றவாசிகளுடன் சென்ற படகு கால்வாயில் கவிழ்ந்ததில் 12 பேர் பலி

பிரான்ஸ் கடலோர பகுதியிலிருந்து இங்கிலாந்திற்குள் குடியேற்றவாசிகளுடன் செல்ல முயன்ற படகு ஆங்கில கால்வாயில் கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பத்துபேர் பெண்கள் என…
Read More...