Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

மகா கும்பமேளா இன்று ஆரம்பம்

இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் மகா கும்பமேளாவும் ஒன்றாகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் கும்பமேளா நிகழ்வானது இந்தியாவில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியது . உத்தரப்…
Read More...

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி கையெழுத்து போராட்டம்

-கிண்ணியா நிருபர்- பலவருடங்களாக விசாரணை என்னும் பெயரில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கையெழுத்து போராட்டம் திருகோணமலை சிவன் கோயிலடிக்கு…
Read More...

முன்பள்ளி விடுகை நிகழ்வு

-மூதூர் நிருபர்- திருகோணமலை - தோப்பூர் சியா முன்பள்ளி பாலர் பாடசாலையின் விடுகை தின நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை அல்ஹம்றா மத்திய கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்…
Read More...

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் தவறவிடப்பட்ட ஐம்பது இலட்சம் பெறுமதியான பயணப்பொதி உரியவரிடம்…

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் பிரயாணியினால் தவறவிடப்பட்ட பெறுமதிவாய்ந்த பொருட்கள் அடங்கிய பயணப்பொதி உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி…
Read More...

கடத்தப்பட்ட மாணவி கண்டு பிடிக்கப்பட்டார்!

கம்பளை ,கெலிஓயா பகுதியில் வேனில் கடத்திச் செல்லப்பட்ட மாணவியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கடத்திச் செல்லப்பட்ட இந்த மாணவி அம்பாறை பேருந்து நிலையத்தில் இருந்த போது…
Read More...

ஜனாதிபதி சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்

சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று பிற்பகல் திங்கட்கிழமை நாட்டிலிருந்து புறப்படவுள்ளார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின்…
Read More...

எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரியில் மாற்றமில்லை : வர்த்தமானி வெளியீடு!

எரிபொருளுக்காக தற்போது விதிக்கப்படும் வரியில் எந்தவித திருத்தத்தையும் மேற்கொள்ளாதிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இது…
Read More...

கடலில் மூழ்கி தத்தளித்த சுற்றுலாப்பயணி மீட்பு!

மாத்தறை பொல்ஹேனா அருகே உள்ள, கடலில் மூழ்கி தத்தளித்த, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டார். சம்பவம் நடந்த நேரத்தில், கடற்கரையில் பணியில் இருந்த…
Read More...

துப்பாக்கி சூடு நடாத்திவிட்டு தோட்டாக்களை எடுத்து சென்ற நபர்கள்!

தெவிநுவர-தல்பாவ பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கருவாடு வியாபாரி ஒருவரை குறிவைத்து துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், ஒரு வீட்டின் முன்னால் வீதியோரம்…
Read More...

போப் பிரான்சிசுக்கு அமெரிக்காவின் உயர்ந்த விருது

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் எதிர்வரும்  20 ஆம் திகதி அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதாக பதவியேற்க உள்ளார். அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தலைமை…
Read More...