Browsing Tag

London news today தமிழ்

குடிவரவு திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளருக்கு பிணை

குடிவரவு திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளருக்கு பிணை வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான கெஹெல்பத்தர பத்மேவுக்கு இரண்டு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைத்…
Read More...

கம்பஹாவில் கோடாவுடன் ஒருவர் கைது

கம்பஹாவில் கோடாவுடன் ஒருவர் கைது கம்பஹாவில் வெயாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாதுராகொட பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக…
Read More...

அமெரிக்காவில் 3 சகோதரிகள் சடலமாக மீட்பு

அமெரிக்காவில் 3 சகோதரிகள் சடலமாக மீட்பு அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில் காணாமற்போனதாகக் கூறப்பட்ட 3 சகோதரிகளும் சடலங்களாகமீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும்…
Read More...

கடலோர ரயில் மார்க்கத்தில் வேலைநிறுத்தம்?

கடலோர ரயில் மார்க்கத்தில் வேலைநிறுத்தம் கடலோர ரயில் சேவையில் இருந்து, இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் விலகுவதற்கான தீர்மானத்தை லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம்…
Read More...

கொழும்பில் நான்கு முச்சக்கர வண்டிகள் தீயில் எரிந்து சேதம்

கொழும்பில் நான்கு முச்சக்கர வண்டிகள் தீயில் எரிந்து சேதம் கொழும்பு - தெமட்டகொடையில் உள்ள சியபத் செவன அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நான்கு முச்சக்கர வண்டிகள் முற்றிலுமாக எரிந்து…
Read More...

இந்தோனேசியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட ஶ்ரீலங்கன் விமானம்

இந்தோனேசியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட ஶ்ரீலங்கன் விமானம் கட்டுநாயக்காவிலிருந்து நேற்று வியாழக்கிழமை மாலை சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்ட ஶ்ரீலங்கன் விமானம் UL 306, தொழில்நுட்பக்…
Read More...

துசித ஹல்லொலுவ விளக்கமறியலில்

துசித ஹல்லொலுவ விளக்கமறியலில் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ ஜூன் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை கோட்டை…
Read More...

ஐபோன்களில் இனிமேல் யூடிப் பார்க்க முடியாது

ஐபோன்களில் இனிமேல் யூடிப் பார்க்க முடியாது மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் வீடியோ செயலியான யூடிப் நிறுவனம்  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சில வகை அலைபேசிகளுக்கு யூடிப்…
Read More...

உப பொலிஸ் பரிசோதகர் எடுத்த தவறான முடிவு!

உப பொலிஸ் பரிசோதகர் எடுத்த தவறான முடிவு! மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.…
Read More...

வீட்டு வளாகத்தில் இருந்து முதலை மீட்பு

வீட்டு வளாகத்தில் இருந்து முதலை மீட்பு வவுனியா கொக்குவெளி பகுதியில் வீட்டு காணியில் இருந்து 9 அடி நீளமான முதலை ஒன்று வனஜீவராசிகள் திணைக்களத்தால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த…
Read More...