Browsing Tag

lankasri tamil

உலக வங்கி அனுசரணையில் 1600 முன்பள்ளிகளில் சத்துணவு திட்டம்

-யாழ் நிருபர்- வட மாகாணத்தில் உள்ள சுமார் 1600 முன்பள்ளிகளில் நேற்று  செவ்வாய்க்கிழமை தொடக்கம் மூன்று மாத காலத்திற்கு இலவச சத்துணவு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று…
Read More...

புதைத்து வைக்கப்பட்ட அரிசி மீட்பு

நானு ஓயா கிளாசோ தோட்டத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்ட ஒரு தொகை அரிசி மீட்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அரிசி விலை அதிகரித்து இருந்தபோது  கிளாசோ தோட்ட நிர்வாகத்தின் ஊடாக தோட்டத்…
Read More...

மீண்டும் அதிகரிக்கும் கொவிட் – 19

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் கொவிட் - 19 நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ளதை அடுத்து, இலங்கையில் உள்ள சுகாதார அமைச்சு பொது மக்களை சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக்…
Read More...

பெண்ணின் இடுப்பின் கீழ் அனுமதியின்றி புகைப்படம் எடுப்பதை தடை செய்ய ஜப்பான் முடிவு

ஒரு பெண்ணின் இடுப்பின் கீழ் அவர்களின் அனுமதியின்றி புகைப்படம் எடுப்பதை முற்றாக தடை செய்ய ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது. "ஃபோட்டோ வோயரிஸம்" க்கு எதிரான மசோதா, பாலியல் செயல்களை…
Read More...

16 வயது சிறுமியை திருமணம் செய்த 65 வயது மேயர் : மாமியாருக்கு கிடைத்தது அதிர்ஷ்டம்

இலத்தீன் அமெரிக்க நாடான பிரேசிலில் 65 வயது முதியவர் 16 வயது மைனர் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ள விடயமானது இன்று பரபரப்பான விடயமாக பேசப்பட்டு வருகின்றது. கணவன்-மனைவி இடையே…
Read More...

நபரொருவர் அடித்துக் கொலை : தந்தையும் மகனும் கைது

நபர் ஒருவரை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டில் தந்தை, மகன் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் கலேவெல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி கலேவெல…
Read More...

உகாண்டாவின் அமைச்சரொருவர் அவரது மெய்ப்பாதுகாவலரால் சுட்டுக் கொலை

உகாண்டாவின் அமைச்சரான சார்லஸ் எங்கோலா தமது மெய்ப்பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உகாண்டா தலைநகர் கம்பாலாவின் புறநகர் பகுதியில் உள்ள…
Read More...

சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை கொண்டு சென்றவர்கள் கைது

-அம்பாறை நிருபர்- அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு சென்ற மதுபான போத்தல்களை சவளக்கடை பொலிஸார் மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பியர்…
Read More...

இசை நிகழ்ச்சியில் சீருடையுடன் நடனமாடிய கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம்

பேலியகொட பகுதியில் இசை நிகழ்ச்சியின் மேடையில் சீருடையில் நடனமாடியதாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பணி இடைநிறுத்தம் செய்ய நேற்று திங்கட்கிழமை பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை…
Read More...

பிறந்து 34 நாட்களேயான சிசு உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்.பொன்னாலை மேற்கு பொன்னாலை பகுதியில், பிறந்து 34 நாட்களேயான குழந்தை நேற்று திங்கட்கிழமை இரவு உயிரிழந்துள்ளது. விதுஜன் கிஷான் என்ற குழந்தையே இவ்வாறு…
Read More...