Browsing Tag

lankasri tamil news online

அமெரிக்காவில் தீப்பிடித்து எரிந்த விமானம்

அமெரிக்கா புளோரிடா மாநிலத்தில் நேற்று திங்கட்கிழமை ஒர்லாண்டோ விமான நிலையத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த விமானம் ஒர்லாண்டோ விமான நிலையத்தில் இருந்து…
Read More...

கெஹெலியவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க மூவரடங்கிய நீதிபதிகள் ஆயத்தை நியமிக்குமாறு கோரிக்கை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க மூவரடங்கிய நீதிபதிகள் ஆயத்தை நியமிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டமா அதிபர்இ பிரதம…
Read More...

விடுதியில் இணைக்கப்பட்ட மாணவி தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

மன்னாரில் பெற்றோரால் கல்விக்காக விடுதியில் இணைக்கப்பட்ட மாணவி நேற்று திங்கட்கிழமை இரவு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். மாந்தை மேற்கு பிரதேச செயலகப்பிரிவின் இலுப்பைக்கடவையை…
Read More...

கட்டுநாயக்க பகுதியில் துப்பாக்கிச்சூடு

கட்டுநாயக்க, ஆடியம்பளம பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. கட்டுநாயக்க, ஆடியம்பலம பகுதியில் வைத்து வியாபாரி ஒருவர் மீது குறித்த…
Read More...

விவசாயிகளுக்கான மானியம் வழங்கல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

சிறுபோகத்திற்கான உர மானியங்கள் இன்று செவ்வாய்க்கிழமை மற்றும் நாளை புதன் கிழமை வழங்கப்படும் என்று கமநல சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, 9 மாவட்டங்களுக்கு இந்த நிதி…
Read More...

சட் ஜி.பி.ரியில் ப்ளீஸ், தேங் யூ கூற வேண்டாம்: அதிகம் செலவாகின்றது

சமீபத்தில், ஓபின் ஏ.ஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் எல்ட்மேன் கூறிய ஒரு கூற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சட்ஜிபிரியின் ஏ.ஐ சாட்போட்களுக்கு "தயவுசெய்து" மற்றும் "நன்றி" என்று…
Read More...

உலக பூமி தினம் (World Earth Day)

முன்னுரை: இயற்கை மனிதனுக்கு மட்டுமே அல்ல, அனைத்து உயிர்களுக்கும் அத்தியாவசியமாகவும், அழியாத தேவை ஆகவும் உள்ளது. ஆனால் இன்று, நாம் இயற்கையை அழிக்காமல், அதை காப்பதற்காக பணியாற்ற…
Read More...

காதலி மீது கத்திக்குத்து: காதலன் கைது

புத்தளம், வென்னப்புவ பிரதேசத்தில் கடந்த 18ஆம் திகதி காதலனின் கத்திக்குத்துக்கு இலக்காகி காதலி உயிர் இழந்துள்ளார். வென்னப்புவ பகுதியை சேர்ந்த 20 வயதுடைய காதலியே இவ்வாறு…
Read More...

கொழும்பில் 4 ஆயிரம் வாகன சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை

கொழும்பு நகரில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி. கமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
Read More...

வனவிலங்குகளின் கணக்கெடுப்பு அறிக்கை நாளை

பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகளின் கணக்கெடுப்பு அறிக்கையை நாளை புதன்கிழமை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த கணக்கெடுப்பில் குரங்குகள், மர அணில்…
Read More...