Browsing Tag

lankasri tamil news online

யாழில் பெருமளவான கஞ்சாவுடன் மூவர் கைது

-யாழ் நிருபர்- இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக பெருமளவான கஞ்சாவினை கடத்தி வந்த மூவரை கடற்படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்துள்ளனர். எழுவைதீவு கடற்பரப்பில் வைத்து…
Read More...

கொழும்பு மாநகர சபையில் பெரும்பான்மையைப் பெற தேசிய மக்கள் சக்தி தவறிவிட்டது

கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி அதிக எண்ணிக்கையிலான இடங்களை வென்றுள்ளது, ஆனால் பெரும்பான்மையை உருவாக்க போதுமான இடத்தைப் பெறவில்லை. 81,000 க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று…
Read More...

காத்தான்குடியில் தீ பற்றி எரிந்த கடை: பல கோடி நஷ்டம்

மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் இன்று புதன் கிழமை அதிகாலை வர்த்தக நிலையம் ஒன்று தீப்பறி எரிந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், காத்தான்குடி கடற்கரை…
Read More...

இந்தியாவின் பதில் தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயர் ஏன்?

இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏவுகணை கொண்டு நடத்தப்பட்ட இந்த அதிரடி தாக்குதலில் 26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 50க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி…
Read More...

காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையின் முன் பகுதியில் கனரக வாகனம் மோதி விபத்து

மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் இன்று புதன் கிழமை காலை மீரா பாலிகா தேசிய பாடசாலை மகளிர் கல்லூரியின் முன் பகுதியில் மீன் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மீன்…
Read More...

மாத்தறை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்

மாத்தறை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் (UNP) ஐக்கிய தேசிய கட்சி - 1,800 வாக்குகள் - 1 ஆசனம் (NPP)தேசிய மக்கள் சக்தி - 19,682 வாக்குகள் - 17 ஆசனம் (PA)…
Read More...

காலி மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்

காலி மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சி - 7,106 வாக்குகள் - 5 ஆசனம் தேசிய மக்கள் சக்தி - 20,330 வாக்குகள் - 17 ஆசனங்கள் பொதுஜன ஐக்கிய…
Read More...

மட்டக்களப்பு சின்ன ஊறணியில் மக்கள் குடியிருப்பிற்குள் புகுந்த முதலை – மடக்கி பிடித்த…

மட்டக்களப்பு, சின்ன ஊறணி பகுதியில் வீடொன்றினுள் இருந்து 6 அடி நீளமான முதலையொன்று நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.…
Read More...

மட்டக்களப்பில் அமோக வெற்றி பெற்றது தமிழ் அரசுக் கட்சி

மட்டக்களப்பு மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 18,642 வாக்குகள் - 16 ஆசனங்கள் தேசிய மக்கள் சக்தி - 11,062 வாக்குகள் - 9 ஆசனங்கள்…
Read More...

மட்டக்களப்பில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் உப பரிசோதகர் கைது

மட்டக்களப்பு நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரிடம் 30 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உப பரிசோதகர் இன்று புதன்கிழமை…
Read More...