Browsing Tag

lankasri tamil news online

ஹெலிகொப்டர் விபத்திற்கான காரணம் வௌியானது

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், இலங்கை இராணுவம் மற்றும் விமானப்படையைச்…
Read More...

பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பங்கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று வெள்ளிக்கிழமை முதல் மே 30 ஆம் திகதி வரை www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று ஒன்லைனில்…
Read More...

பாகிஸ்தான், பஞ்சாப்பில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுமாறு அறிவிப்பு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், திட்டமிட்டப்படி பரீட்சைகள் நடத்தப்படும் எனவும்…
Read More...

காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் போட்டி

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக தற்போது இடம்பெற்றுவரும் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்…
Read More...

13 சிறுவர்களுடன் பயணித்த முச்சக்கர வண்டி விபத்து

களுத்துறை - அளுத்கம, பின்ஹேன குருகந்த பகுதியில் 13 சிறுவர்களுடன் பயணித்த முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானது. பின்ஹேன குருகந்த பகுதியை சேர்ந்த சிறுவர் இல்லத்திற்கு சொந்தமான முச்சக்கர…
Read More...

பாகிஸ்தானுக்கு செல்லும் சிங்கப்பூர் நாட்டினருக்கு விசேட அறிவிப்பு

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலை அதிகரித்து வருகின்றமையினால் பாகிஸ்தானுக்கான அனைத்து அத்தியாவசியமற்ற பயணங்களையும் தவிர்க்குமாறு சிங்கப்பூர் அரசாங்கம் தனது…
Read More...

நிதியுதவியை பெற பாலியல் இலஞ்சம் கோரிய அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு 20 வருட கடூழிய சிறை!

ஏழு வயது குழந்தையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசாங்கத்திடமிருந்து வழங்கப்படும் நிதியுதவியைப் பெறுவதற்கு தேவையான அனுமதியை வழங்குவதற்காக, 30 வயது மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல்…
Read More...

வாவியில் மூழ்கி காணாமல்போன பொலிஸ் கான்ஸ்டபிள் சடலமாக மீட்பு

அநுராதபுரம் - கெப்பித்திகொல்லாவ வாவியில் மூழ்கி காணாமல்போயிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்று வியாழக்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கெப்பித்திகொல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

சிறுவர் காப்பகத்தில் இருந்த 3 மாத குழந்தை உயிரிழப்பு

பதுளை - பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள சிறுவர் காப்பகத்தில் இருந்த 3 மாத குழந்தை தீடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த குழந்தை தீடீரென…
Read More...

மாணவியின் மரணத்துக்கு நீதிகோரி மாணவர்கள் கொழும்பில் அமைதி போராட்டம்

மாணவி டில்ஷி அம்ஷிகாவின் மரணத்துக்கு நீதிகோரி இன்று வெள்ளிக்கிழமை மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். கொழும்பு, கொட்டாஞ்சேனை, ஜோர்ஸ் ஆர்டி சில்வா மாவத்தை…
Read More...