Browsing Tag

lankasri tamil news online

பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் வைத்தியசாலையில் அனுமதி

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. புற்றுநோய் சிகிச்சையின் பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்ட சார்லஸ்…
Read More...

அநுராதபுரம் போதனா வைத்தியசாலை சம்பவம்: அடையாள அணிவகுப்பில் சந்தேக நபர் இனம்காணப்பட்டார்

அநுராதபுரம் போதனா வைத்தியசாலை பெண் வைத்தியர் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று வெள்ளிக்கிழமை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இந்நிலையில்…
Read More...

தாய்லாந்ததில் சக்திவாய்ந்த நில நடுக்கம்

தாய்லாந்து - மியான்மாரில் இன்று வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி நண்பகல் 12:50 மணிக்கு…
Read More...

மியான்மர் மற்றும் அண்டை நாடான தாய்லாந்தில் 7.7 ரிக்டர் அளவிலான வலுவான நிலநடுக்கம்

மியான்மரைத் தாக்கிய 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், அண்டை நாடான தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் கட்டிடங்கள் அசைந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
Read More...

மட்டக்களப்பு – வாழைச்சேனையில் மின்சார பொருட்கள் விற்பனை நிலையத்தில் தீ

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு பிரதான வீதி மாவடிச்சேனையில் அமைந்துள்ள மின்சாரப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை பாரிய தீ பரவல்…
Read More...

மட்டக்களப்பு கிரான் கமநல சேவைகள் நிலைய ‘இப்தார்’ நிகழ்வு

மட்டக்களப்பு கிரான் கமநல சேவைகள் நிலையத்தில் இன நல்லுறவை ஏற்படுத்தும் வகையிலான 'இப்தார்'  நிகழ்வு வெகு சிறப்பாக நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.கிரான் கமநல சேவைகள் அமைப்பின் தலைவர்…
Read More...

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. கடந்த வருடம் மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் …
Read More...

வடக்கு மக்களது ஆணை எங்களிடத்தில் இருக்கிறதென கொக்கரிக்கின்ற ஆட்சியாளருக்கு சரியான செய்தி சொல்ல…

வடக்கு மக்களது ஆணை எங்களிடத்தில் இருக்கிறது என கொக்கரிக்கின்ற ஆட்சியாளருக்கு நாம் சரியான செய்தியை சொல்ல வேண்டும். இறைமையை உபயோகிக்கின்றபோது கவனமாக உபயோகிக்க வேண்டும் என இலங்கை தமிழ்…
Read More...

லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: 4 வயது சிறுவன் மரணம்

கேகாலை, பாதுக்கை - கொழும்பு வீதியில் லியன்வல சந்திக்கு அருகில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உயிரிழந்துள்ளதாக பாதுக்கை பொலிஸார் தெரிவித்தனர். லொறி ஒன்று மோட்டார்…
Read More...

கிண்ணியா தளவைத்தியசாலையில் ரம்மிய இல்லம் உளநலப் பிரிவு திறந்து வைப்பு

-கிண்ணியா நிருபர்- கிண்ணியா தள வைத்தியசாலையில் உளநல சிகிச்சைக்காக, 'ரம்மிய இல்லம்' என்ற பெயரில் பிரிவொன்று நேற்று முன் தினம் புதன் கிழமை புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்தப்…
Read More...