Browsing Tag

lankasri tamil news online

பேன் மருந்து கலந்த எண்ணையில் சமைத்த உணவை உண்டு 11 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 11 சிறுவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர்…
Read More...

மிளகாய் தூள் வீசி தாக்குதல் : 5 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

திருகோணமலை – ரொட்டவெவ, மிரிஸ்வெவ பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக…
Read More...

100 நாட்களை கடந்துள்ள உக்ரைன்-ரஷ்யா போர் : நாளாந்தம் 2 சிறுவர்கள் உயிரிழப்பு

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கிடையிலான போர் ஆரம்பிக்கப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமையுடன் 100 நாட்களை கடந்துள்ளது. நேட்டோ அமைப்பில் இணைந்துக் கொள்ள உக்ரைன் முடிவு செய்ததால்  ரஷ்யா கடந்த…
Read More...

20 வருடங்களாக ஏழை சிறுவர்களின் எதிர்காலத்திற்காக பணியாற்றும் “அன்பு சகோதரர் இல்லம்”

-மன்னார் நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு சிக்கல்களை மக்கள் தொடர்சியாக சந்தித்த வண்ணம் உள்ளனர். பொருட்களின் விலைவாசி உணவு தட்டுப்பாடும் நாட்டில்…
Read More...

ஆரம்ப பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 18 சிறுவர்கள் பலி

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் யுவால்டே பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 21 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.…
Read More...

மூதூரில் சிறுவர் அபிவிருத்தி நிலைய சுற்று மதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- மூதூர் பிரதேசத்தில் இயங்கி வரும் சிறுவர் அபிவிருத்தி நிலையமான றவ்ழத்துல் அத்பால் நிலையத்தின் சுற்று மதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை…
Read More...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் 10 சிறுவர் குற்றவாளிகள்

இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு 15 கைதிகள் தயாராக உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் புதிய மெகசின் சிறைச்சாலை மற்றும்…
Read More...

13 மில்லியன் சிறுவர்கள் பாதிப்பு

அமெரிக்காவில் இதுவரை 13 மில்லியன் சிறுவர்கள் கொரோனா தொற்று காரணமாக  பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஆய்வு நிறுவனம் மற்றும் சிறுவர் வைத்தியசாலை சங்கம்…
Read More...

பிலிப்பைன்ஸ் தீயில் ஆறு சிறுவர்கள் உட்பட எட்டுப் பேர் பலி

பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவுக்கு அருகில் பல வீடுகளில் பரவிய தீயில் ஆறு சிறுவர்கள் உட்பட எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றுக் காலை ஏற்பட்ட இந்தத் தீயில் 80 வீடுகள் அழிந்துள்ளன.…
Read More...

லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அவசர அறிவிப்பு

இலங்கையின் மிகப்பெரிய சிறுவர் வைத்தியசாலையான லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தற்போது 20 வகையான மருந்து வசதிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் இந்நிலையில் நலன்  விரும்பிகளிடமிருந்து…
Read More...