Browsing Tag

lankasri tamil news online

24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3 கொலைகள் பதிவு

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3 கொலைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஹசலக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகஹபலஸ்ஸ பிரதேசத்தில்…
Read More...

நகங்கள் சொல்லும் உடல் ஆரோக்கியம்

நமது உடல் ஆரோக்கியம் தொடர்பான பல விஷயங்கள் நகங்கள் மூலம் அறியப்படுகின்றன. அத்துடன்இ இவற்றை ஆன்மீகத்துடனும் இணைத்து பல தகவல் சொல்லப்படுகிறது. கையின் கோடுகளைப் போலவேஇ நகங்களில் உள்ள…
Read More...

மே தின விசேட பாதுகாப்பு

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களின் நிமித்தம் காவல்துறையினர் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர். சர்வதேச தொழிலாளர்…
Read More...

ஆசிரியர் தின கவிதைகள்

⚜தமிழில் இலக்கணம் கண்டதில்லை, ஆங்கிலத்தில் இலக்கியம் கண்டதில்லை, கணிதத்தில்   எண்ணிக்கைகள் கண்டதில்லை, அறிவியலில் இயற்பியல் வேதியியல் உயிரியல்   வகைப்பாடு கண்டதில்லை, வரலாற்றில் உலக…
Read More...

ஆறு மனைவிகளுடன் படுக்கை பகிர்ந்து கொள்வதற்காக : 20 அடி கட்டில்

ஆறு மனைவிகளுடன் ஒன்றாக படுக்கை பகிர்ந்து கொள்வதற்காக சுமார் 80 ஆயிரம் யூரோக்கள் செலவில் 20 அடி நீளம் உள்ள கட்டிலை அமைத்து தன்னுடைய ஆசையை நிறைவேற்றியுள்ளார் பிரேசில் நாட்டவர்.…
Read More...

22 பாம்புகளுடன் விமான நிலையத்தில் பெண் கைது

சென்னை விமான நிலையத்தில் பல்வேறு வகையான 22 பாம்புகளுடன் பெண் ஒருவரை இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். கோலாலம்பூரில் இருந்து ஏ.கே.13…
Read More...

பெண் சடலங்களை பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரம்

பாகிஸ்தானில் உயிரிழந்த பெண் சடலங்கள் பாலியல் வன் கொடுமைக்குள்ளாக்கப்படுகின்றன. இங்கு உள்ள பெற்றோர், பெண் பிள்ளைகள் இறந்தால், அவர்களின் கல்லறைக்கு பூட்டு போடும் அவலநிலைக்கு…
Read More...

தேவாலயத்தில் புனர்வாழ்வு பெற்றுவந்தவர் பெருந்தொகை பணத்துடன் தப்பியோட்டம்

புத்தளம் கத்தோலிக்க தேவாலயமொன்றில் புனர்வாழ்வு பெற்று வந்த இளைஞன் ஒருவர் தேவாலயத்தின் அலுவலக பணத்துடன் தப்பிச் சென்றுள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. அந்த தேவாலயத்தின் சிறுவர்…
Read More...

கொள்ளை கும்பலை வழிநடத்திய கணவன் மற்றும் மனைவி கைது

கொட்டதெனிய பிரதேசத்தில் கொள்ளைக் கும்பலொன்றை வழிநடத்தியதாகக் கூறப்படும் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தம்பதியினர் சில காலமாக பல்வேறு நபர்களை பயன்படுத்தி…
Read More...

வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தவர் மீது தாக்குதல்: இருவர் கைது

மொரகஹஹேன நாகல கந்த பிரதேசத்தில் வீடொன்றினுள் உறங்கிக்கொண்டிருந்த நபரை கூரிய ஆயுதம் மற்றும் இரும்புக் கம்பியினால் தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள்…
Read More...