Browsing Tag

lankasri tamil news online

இலங்கையில் 23,200 ரூபாவுக்கு விற்பனையான முதலை பணிஸ்

குருணாகல் பகுதியில் முதலை வடிவில் தயாரிக்கப்பட்ட பணிஸ் ஒன்று 23,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அனுராதபுரம் கலென்பிந்துனுவெவ படிகார மடுவ பிரதேசத்திலுள்ள மகளிர்…
Read More...

இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண இதயசுத்தியுடன் பேச வேண்டும்

-மட்டக்களப்பு நிருபர்- பொருளாதார நிலைமையைச் சீர் செய்வதற்காக தமிழ்த் தரப்புகளை ஏமாற்றாமல் நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாதமையே முதற் காரணம் என்பதை சிங்களப்…
Read More...

அமெரிக்காவில் புழுதி புயல்: 6 பேர் பலி

அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பார்மர்ஸ்வில்லி நகருக்கு இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள இன்டர்ஸ்டேட் 55 நெடுஞ்சாலையில் வீசிய புழுதி புயலில் சிக்கி 6 பேர்…
Read More...

எல்ல பசறை வீதி போக்குவரத்து முற்றாக தடை

-பதுளை நிருபர்- நமுனுகுலை 12 ம் கட்டைப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பாரிய மண்மேடும் கற்களும் சரிந்து வீதியில் வீழ்ந்துள்ளமையினால், எல்ல பசறை வீதி போக்குவரத்து…
Read More...

மட்டு.பெரியகல்லாற்றில் பல்கலைக்கழக மாணவி திடீர் மரணம்

-மட்டக்களப்பு நிருபர்- களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாற்றில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, சிகிச்சை பலனின்றி கடந்த…
Read More...

பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்

-பதுளை நிருபர்- பசறை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பது/கோணக்கலை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் மே மாதம் 05 ம் திகதி பாடசாலை…
Read More...

காட்டில் 3 நாட்களாக நிர்வாணமாக அலைந்த பெண்

கம்பளை பிரதேசத்தில் மூன்று நாட்களாக நிர்வாணமாக அலறிக் கொண்டிருந்த பெண் ஒருவரை கம்பளை தலைமையக பொலிஸார் மீட்டுள்ளனர். அம்புலுவாவ சரணாலயத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக அவ்வப்போது…
Read More...

உலக வங்கி அனுசரணையில் 1600 முன்பள்ளிகளில் சத்துணவு திட்டம்

-யாழ் நிருபர்- வட மாகாணத்தில் உள்ள சுமார் 1600 முன்பள்ளிகளில் நேற்று  செவ்வாய்க்கிழமை தொடக்கம் மூன்று மாத காலத்திற்கு இலவச சத்துணவு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று…
Read More...

புதைத்து வைக்கப்பட்ட அரிசி மீட்பு

நானு ஓயா கிளாசோ தோட்டத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்ட ஒரு தொகை அரிசி மீட்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அரிசி விலை அதிகரித்து இருந்தபோது  கிளாசோ தோட்ட நிர்வாகத்தின் ஊடாக தோட்டத்…
Read More...

மீண்டும் அதிகரிக்கும் கொவிட் – 19

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் கொவிட் - 19 நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ளதை அடுத்து, இலங்கையில் உள்ள சுகாதார அமைச்சு பொது மக்களை சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக்…
Read More...