Browsing Tag

lankasri tamil news online

கார் மோதியதில் பெண்ணொருவர் உயிரிழப்பு

நீர்கொழும்பு கட்டுவ பகுதியில் கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 53 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் அடையாளம் இதுவரை…
Read More...

இ.போ.ச பேருந்தில் மோதி பெண்ணொருவர் பலி

கேகாலை பகுதியில் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தேவாலேகம உருலதெனிய பிரதேசத்தில் வசிக்கும் 82 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு…
Read More...

வேன் விபத்துக்குள்ளானதில் மாணவி உயிரிழப்பு

வென்னப்புவ தும்மலதெனிய பிரதேசத்தில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி வீதிக்கு அருகாமையில் சென்று கொண்டிருந்த இரு சிறுமிகள் மற்றும் பெண் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மாரவில…
Read More...

தேசிய ரீதியில் கூடைப்பந்தாட்டத்தில் வெற்றி பெற்ற வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு

இலங்கை கூடைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட கனிஷ்ட தேசிய கூடைப்பந்தாட்ட (பிரிவு- 2 ) சுற்றுப்போட்டியில் தேசிய ரீதியில் சம்பியன் பட்டம் வென்ற மட்டக்களப்பு…
Read More...

பழக்கடைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . வடமராட்சி வல்லை முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பழக்கடையில் வேலை செய்து வந்த இளைஞன்…
Read More...

வாய்க்காலிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

-யாழ் நிருபர்- வட்டக்கச்சி மாவவனூர் பகுதியில் வாய்க்காலிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது. வட்டக்கச்சி மாவடி பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு…
Read More...

சூரிய கிரகணத்திற்கும் சந்திர கிரகணத்திற்கும் வித்தியாசம் என்ன?

இந்த பிரபஞ்சம் பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன் உருவானது. அப்படி உருவான இந்த பிரபஞ்சத்தில் நிகழும் முக்கிய விடயங்களில் ஒன்று தான்  சூரியன் மற்றும் சந்திர கிரகணம். இது வானியல்…
Read More...

கண்டி மாணவன் ரஷ்யாவில் சடலமாக மீட்பு

ரஷ்யா மருத்துவ பீடமொன்றில் 4 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் கண்டியைச் சேர்ந்த மருத்துவ மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கண்டியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியொன்றில் உயர்தர…
Read More...

திருமணமாகாத நபரின் ஆண் விதைகளை வெட்டி அகற்றிய நண்பர்கள்

திருமணமாகாத நபர் ஒருவரின் ஆண் விதைகளை நண்பர்கள் சேர்ந்து வெட்டி நீக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் எம்பிலிப்பிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது 53 வயதான திருமணமாகாத…
Read More...

பாடசாலை உபகரணங்கள் வாங்கித்தருவதாக ஏமாற்றி சிறுவன் துஷ்பிரயோகம்

மொரட்டுவ பிரதேசத்தில் சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிரண பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது…
Read More...