Browsing Tag

lankasri tamil news online

பண்டிகை காலத்தில் சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

பண்டிகைக் காலத்தில் போக்குவரத்துச் சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை சாலைப் பாதுகாப்பு மற்றும்…
Read More...

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகிய நாமல்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். நிதி மோசடி வழக்கு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது…
Read More...

வீதியை கடக்க முயன்ற பெண் மீது மோதிய பேருந்து

மாத்தறை - தங்காலை பிரதான வீதியில் குடாவெல்ல பகுதியில் பேருந்து மோதி நேற்று ஞாயிற்றுக்கிழமை பெண் உயிரிழந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர். திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 65…
Read More...

கண்டியில் சட்டவிரோத தொழில் ஈடுபட்ட பெண்கள் கைது

கண்டி - தவுலகல பொலிஸ் பிரிவின் கடலாதெனிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது விபச்சாரம் நடத்திய குற்றச்சாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

இதுவரையில் 608 முறைப்பாடுகள் பதிவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக 74 புதிய முறைப்பாடுகள் பெறப்பட்ட நிலையில், மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 600 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. மார்ச் 20 முதல் ஏப்ரல் 04 வரையில்…
Read More...

பல பகுதிகளில் உச்சம் கொடுக்கும் சூரியன்

சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க இன்று…
Read More...

நீண்ட தூர பயணிகள் பேருந்துகளுக்கு உணவு வழங்கும் உணவகங்களை சோதனையிட கோரிக்கை

நீண்ட தூர பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கு உணவு வசதிகளை வழங்கும் உணவகங்களின் தரம் குறித்து சுகாதாரப் பிரிவினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று பேருந்து சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.…
Read More...

தபால் வாக்குச்சீட்டுகள் இன்று தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்க ஏற்பாடு

114 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்குச்சீட்டுகள் அடங்கிய ஒதுக்கப்பட்ட பொதிகளை இன்று திங்கட்கிழமை தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு…
Read More...

இந்திய பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தமிழக மீனவர்கள் 14 பேர் விடுதலை

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை அரசாங்கம் விடுவித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு…
Read More...

தென்னிந்திய நடிகர் ரவிக்குமார் காலமானார்

தென்னிந்திய நடிகர் ரவிக்குமார் தனது 71 ஆவது வயதில் இன்று காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவர்…
Read More...