Browsing Tag

lankasri tamil news online

சாமர சம்பத் தஸநாயக்கவுக்கு பிணை

ஊவா மாகாண சபையின் 6 கணக்குகளின் நிலையான வைப்புகளை முதிர்வு காலம் நிறைவடைவதற்கு முன்னர் நீக்கப்பட்டமை தொடர்பான வழக்கிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க பிணையில்…
Read More...

கல்முனை மத்திய பேருந்து தரிப்பிடத்தின் கவலைக்கிடமான நிலை

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டத்தில் முக்கிய வர்த்தக கேந்திர நிலையமாகக் காணப்படுகின்ற கல்முனை மாநகரத்தில் அமைந்துள்ள பேருந்து தரிப்பு நிலையம் நீண்ட காலமாக புனரமைப்புச்…
Read More...

இரு குழுக்களுக்கிடையில் மோதல்: இராணுவ சிப்பாய் உட்பட ஆறு பேர் கைது

-பதுளை நிருபர்- பதுளை - லுணுகலை ஜனதாபுர பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் இராணுவ சிப்பாய் உட்பட ஆறு பேர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை…
Read More...

வீட்டில் ஏற்பட்ட திடீர் தீப்பரவல்

-அம்பாறை நிருபர்- அம்பாறை - கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கல்முனைக்குடி 12 பகுதியில் பழைய தபால் நிலைய வீதியில் உள்ள வீட்டில் நேற்று திங்கட்கிழமை மாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது.…
Read More...

தேவேந்திர முனை துப்பாக்கிச் சூடு : சந்தேகநபர்கள் பொலிஸில் சரண்

கடந்த மாதம் 21 ஆம் திகதி தேவேந்திர முனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்திற்கு முன்பாக சிங்காசன வீதியில் இரு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த இரு சந்தேக நபர்கள் கைது…
Read More...

எரிபொருள் நிலையத்தில் திடீர் தீப்பரவல் : நால்வர் உயிரிழப்பு

குருணாகல் - வேஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு 11 மணி அளவில் ஏற்பட்ட தீப்பரவலில் 4 பேர் பலியாகினர். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்…
Read More...

த்ரிஷா யாரை கட்டிப்பிடித்து படுத்துள்ளார் பாருங்க

இன்றைய தமிழ் சினிமாவில் பிஸியான முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா, 40 வயதுக்கும் மேலாக மார்க்கெட்டை இழக்காமல் வலம் வருகிறார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு விடாமுயற்சி மற்றும் ஐடென்டிட்டி…
Read More...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இன்று திங்கட்கிழமை 2 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த முன்னறிவிப்பானது இன்று இரவு…
Read More...

14 நாடுகளுக்கு சவுதி விசா தடை விதிப்பு

ஹஜ் பருவத்தை முன்னிட்டு 14 நாடுகளை பாதிக்கும் வகையில் தற்காலிக விசா தடையை சவுதி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த இடைநீக்கம் உம்ரா, வணிக மற்றும் குடும்ப விசாக்களுக்கு பொருந்தும், ஜூன்…
Read More...

கொழும்பு உட்பட்ட 5 உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலுக்கு இடைக்காலத் தடை

கொழும்பு மாநகர சபை உட்பட 5 உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வேட்புமனுக்கள்…
Read More...