Browsing Tag

lankasri tamil news online

மாநகர சபை ஊழியர் மீது மோதிய மோட்டார் சைக்கிள்: ஒருவர் பலி

-பதுளை நிருபர்- பதுளை பண்டாரவளை வீதியில் பண்டாரவளை டம்ரோ காட்சியறை அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மேலும் ஒருவர் காயமடைந்து தியத்தலாவ…
Read More...

படலந்த அறிக்கை மீதான விவாதம் இன்று

“பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோத தடுப்பு மையங்கள் மற்றும் சித்திரவதை அறைகளை நிறுவிய மற்றும் பராமரித்தல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை” மீதான விவாதம் இன்று…
Read More...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைத்துப்பாக்கி மற்றும் 12 தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் இரத்மலானை பகுதியை சேர்ந்த 41 வயதுடையவர் என…
Read More...

மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிள்யு டீ ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 61.66 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு…
Read More...

இன்றும் உச்சம் கொடுக்கும் சூரியன்

நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சிப் பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில…
Read More...

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பிரம்மகுமாரிகள் இராஜ யோக ஆன்மீகக் கலைக்கூடத்தின் ஓராண்டு…

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலையில் அமையப் பெற்றுள்ள பிரம்மகுமாரிகள் இராஜ யோக ஆன்மீகக் கலைக்கூடத்தின் ஓராண்டு பூர்த்தி விழா நாளை வெள்ளிக்கிழமை மிகப் பிரமாண்டமான முறையில்…
Read More...

வெடிமருந்து நிரப்பி சுடக்கூடிய துப்பாக்கியுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- லுணுகலை பல்லேகிருவ பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்து நிரப்பி சுடக்கூடிய துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை…
Read More...

ஜனாதிபதி தலைமையில் அவசர சர்வகட்சி கூட்டம் இன்று

அமெரிக்காவின் வரி அறிவிப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் சர்வகட்சி கூட்டமொன்று இன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை…
Read More...

நாட்டின் பல இடங்களில் பலத்த மழை : சில இடங்களில் கடும் வெப்பம்

நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சிப் பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில…
Read More...

யாழில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த வீதி திறந்து வைப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் அதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த பலாலி வீதியானது இன்றையதினம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அச்சுவேலியில் இருந்து…
Read More...