Browsing Tag

lankasri tamil news online

அமெரிக்காவில் உலங்கு வானூர்தி விபத்து – 6 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் இடம்பெற்ற உலங்கு வானூர்தி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட அறுவர் உயிரிழந்தனர். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.17 க்கு…
Read More...

ஏப்ரல் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று

ஏப்ரல் மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று வெள்ளிக்கிழமை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, அஸ்வெசும…
Read More...

“விசுவாசுவ” சித்திரை புதுவருடப் பிறப்பு

"விசுவாசுவ" சித்திரை புதுவருடப் பிறப்பு தமிழர்களின் முக்கியமான பாரம்பரிய பண்டிகைகளில் தமிழ் புத்தாண்டு ஒன்றாகும். இது பொதுவாக ஏப்ரல் 14 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இது சூரியப்…
Read More...

மட்டக்களப்பில் மான் இறைச்சியை கடத்திய இருவர் கைது

செங்கலடி கறுத்த பாலத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை மான் இறைச்சி கடத்திய இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்கலடி பிள்ளையார் கோவில், பங்குடாவெளி பிரதேசங்களை 32, 44…
Read More...

மதங்களால் பிரிவினைகள், வேதனைகள், இழப்புக்கள்தான் அதிகம்: நவரெட்ணம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மதங்களால் ஒற்றுமையும் சகவாழ்வும் ஏற்படுவதற்குப் பதிலாக பிரிவினைகள், வேதனை, கண்ணீர், இழப்புக்கள்தான் அதிகம் என கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்…
Read More...

நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.2612 ரூபாவாகவும் கொள்வனவு விலை 294.1305 ரூபாவாகவும்…
Read More...

திருகோணமலையில் காற்றுடன் கூடிய மழை

-மூதூர் நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் பல இடங்களில் இன்று வியாழக்கிழமை பகல் வேளையில் காற்றுடன் கூடிய மழை பெய்ததை அவதானிக்க முடிந்தது. தற்போது திருகோணமலையில் உள்ள பல இடங்களில்…
Read More...

ஆதரவற்ற யானை குட்டி பிரதேசவாசிகளால் மீட்பு

புத்தளம், கொட்டுக்கச்சி பகுதியில் உள்ள வயல்வெளியில் ஆதரவற்ற நிலையில் காணப்பட்ட யானை குட்டி ஒன்று பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம்…
Read More...

மட்டக்களப்பில் 120 வர்த்தக நிலையங்களில் திடீர் பரிசோதனை

தமிழ் சிங்கள புத்தாண்டையொட்டி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் பணிப்பின் பேரில் மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைகள அதிகாரிகள் இன்று…
Read More...

தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு

24 கரட் தங்கத்தின் விலை 7,000 ரூபாவினாலும், 22 கரட் தங்கத்தின் விலை 6,000 ரூபாவினாலும் மற்றும் 18 கரட் தங்கத்தின் விலை 4,500 ரூபாவினாலும் அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க…
Read More...