Browsing Tag

lankasri tamil news online

பாபா வாங்காவின் கணிப்பு : உலகை ஆட்டி படைக்கும் கைபேசி

சமீபத்திய ஆய்வுகளின்படி, அதிகமான திரை நேரப் பயன்பாடு தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் மனநலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. புலேர் பாபா வாங்கா 1996 ஆம் ஆண்டு…
Read More...

துப்பாக்கியுடன் வர்த்தகர் ஒருவர் கைது

சீனாவில் தயாரிக்கப்பட்ட 84எஸ் ரக துப்பாக்கி, 2 மெகசின்கள் மற்றும் 46 தோட்டாக்களை வைத்திருந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்தேகொட பகுதியில் வைத்தே குறித்த நபர் கைது…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

கரந்தெனிய - திவியகஹவெல பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

புது வருடத்துக்கான கடமைகளை ஜனாதிபதி செயலக ஊழியர்கள் ஆரம்பித்தனர்

தமிழ் ,சிங்கள புத்தாண்டிற்குப் பின்னர் புதிய வருடத்திற்கான பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர்…
Read More...

இந்திய பெருங்கடலில் பதிவான நிலநடுக்கம்

இந்தியப் பெருங்கடலில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு இந்தியப் பெருங்கடலின் உட்புறத்தில் அமைந்துள்ள தென்கிழக்கு இந்திய ரிட்ஜ் என்று அழைக்கப்படும்…
Read More...

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று புதன்கிழமை குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 99.68…
Read More...

50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் இன்றையதினம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல் மாகாணத்திலும், காலி, மாத்தறை, புத்தளம்…
Read More...

கிளிநொச்சியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சாரதிகளை இனம்காண நவீன இயந்திரம்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சியில் போக்குவரத்து விதி முறைகளை மீறும் சாரதிகளை அடையாளம் காண பொலிஸார் நவீன இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து விதி முறைகளை மீறி…
Read More...

சென்னை அணியின் 16 ஆண்டுக்கால சாதனையை முறியடித்த பஞ்சாப் அணி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 31ஆவது போட்டி நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. குறித்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.…
Read More...

16 சிறுவர்களை துன்புறுத்திய நபரை கட்சியில் இருந்து நீக்கிய தமிழரசு கட்சி

இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அலன்டீலன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் 16 சிறார்களை…
Read More...