Browsing Tag

Lankasri Sports News

மட்டக்களப்பு கரடியனாற்றில் இலஞ்சம் பெற்ற பொது சுகாதார பரிசோதகர் கைது

மட்டக்களப்பு - கரடியானாறு பகுதியில் இலஞ்சம் பெற்ற பொது சுகாதார பரிசோதகர் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.குறித்த பிரதேசத்தைச்…
Read More...

மத்திய வங்கி நிதியியல் அறிக்கைகள் மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான நிதியியல் அறிக்கைகள் மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பான அறிக்கையை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

8 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு

கொழும்பு - கெஸ்பேவ பகுதியில் உள்ள வீட்டில்  8 மாதங்களுக்கு முன்பு இறந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை இரவு கண்டெடுக்கப்பட்டுள்ளது.உடல் மிகவும் சிதைந்து…
Read More...

போக்குவரத்து சபையின் முன்னாள் பிரதித்தலைவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது

இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் பிரதித் தலைவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.கதிர்காமம் பகுதியில் உள்ள ராஜபக்ச குடும்பத்திற்கு…
Read More...

சட்டவிரோத கசிப்பு நிலையம் முற்றுகை: ஒருவர் கைது

சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள நல்லூர் கலப்புக் கடல் பகுதியில் சட்டவிரோமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை சம்பூர் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை முற்றுகையிட்டு பெருந்தொகை கசிப்பை…
Read More...

ஜனாதிபதி மே 3 ஆம் திகதி வியட்நாம் பயணம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.ஜனாதிபதி எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி வியட்நாமுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என அமைச்சர் நளிந்த…
Read More...

டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் முன்னெடுப்பு

-அம்பாறை நிருபர்-கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அடை மழைக்கு பின்னர் தொடர்ச்சியாக இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

கஞ்சா, வாள்கள் மீட்பு: மூவர் கைது

யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் நேற்று திங்கட்கிழமை கஞ்சா மற்றும் வாள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ…
Read More...

சிவராமிற்கு மன்னாரில் அஞ்சலி செலுத்தி மக்கள் சத்திப்பை முன்னெடுத்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

-மன்னார் நிருபர்-படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை மன்னாரில் இடம் பெற்றது.அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு…
Read More...

யாழில் இளம் குடும்பப் பெண்ணின் தவறான முடிவு

-யாழ் நிருபர்-யாழில் இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தவறான முடிவெடுத்து தனக்கு தானே தீ வைத்து உயிர் மாய்த்துள்ளார்.இணுவில் கிழக்கு, கொக்கன் வளவு…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க