Browsing Tag

lankasri news today

சந்நிதியான் ஆச்சிரமத்தால் மக்களுக்கு பல இலட்சம் பெறுமதியான உதவி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் செஞ்சோலை மாதிரி கிராமம், தேறாங்கண்டல் மக்களுக்கு 536,000 ரூபா பெறுமதியில் அத்தியவசியமான உணவுப்…
Read More...

விவசாயிகளுக்கு நெல் அறுவடையில் பாரிய நட்டம்

திருகோணமலை தம்பலகாமம் கமநல சேவைகள் பிரிவுக்குட்பட்ட கோயிலாற்றுவெளி விவசாய நிலப் பகுதியில் நெல் அறுவடை தற்போது இடம் பெற்று வருகின்ற நிலையில் இம் முறை சிறுபோகச் செய்கை அறுவடையில் பாரிய…
Read More...

வீரமுனை கிராமத்தில் நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வு

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் வீரமுனை கிராமத்தில் 1990.08.12 அன்று 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு 33 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த படுகொலையினை நினைவு…
Read More...

மோட்டார் சைக்கிள் மோதி வயோதிப பெண் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்பாணத்தில் வீதியை கடக்க முட்பட்ட போது மோட்டார் சைக்கிள் மோதி வயோதிப பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பலன் இன்றி நேற்று சனிக்கிழமை பிற்பகல்…
Read More...

போதை ஒழிப்பு தொடர்பான வீதியோர நாடகம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை பெரியகுளப் பகுதி கிராமத்தில் போதை ஒழிப்பு தொடர்பான வீதியோர நாடகமொன்று நேற்று சனிக்கிழமை லீட்ஸ் நிறுவனத்தினரின் ஏற்பாட்டில் இடம் பெற்றது. இதன் போது…
Read More...

3 மாதங்களாக 16 வயது சிறுவனுடன் உல்லாசம்: 27 வயது பெண் கைது

இந்தியாவில் 16 வயது மாணவனை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த 27 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு கைது…
Read More...

யாழில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துவந்த நபர் கைது

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் சிறுமிகளை பாலியல் தொந்தரவு மற்றும் துஷ்பிரயோகம் செய்துவந்த 25 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளார். அண்மையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகளவு…
Read More...

அவசியம் தெரிஞ்சுக்கோங்க..! குளிக்கும்போது இப்படி செய்யலாமா?

குளிக்கும் போது சிலருக்கு சிறுநீர் கழிக்கும் பழக்கம் உண்டு. அவ்வாறு செய்வது உண்மையில் நல்ல விஷயம் என்கிறார்கள் மருத்துவர்களும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களும்.. இது எப்படி..? உண்மையில்…
Read More...

மோட்டார் வாகனமும் பௌசரும் நேருக்கு நேர் மோதி விபத்து : ஐவர் படுகாயம்

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் திம்புலபத்தனை சந்தியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு 10 மணியளவில் எரிபொருளை ஏற்றி சென்ற பௌசரும் மோட்டார் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதிய விபத்தில்…
Read More...

பஸ் தரிப்பிடத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு கொக்குவில் பாலமீன்மடு ஆரம்ப வைத்தியசாலை வளாக பகுதியிலுள்ள பஸ் தரிப்பிட கட்டிடத்தில் ஆணின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார்…
Read More...