Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

பலவந்தமாக இன்சுலின் செலுத்தி மனைவியை கொல்ல முயற்சி: வைத்தியர் கைது

திருகோணமலையில் தனது மனைவிக்கு இன்சுலின் ஊசியை பலவந்தமாக செலுத்தி கொலை செய்ய முயன்றதாக கூறப்படும் பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

6 வயது சிறுமி துஷ்பிரயோகம் : இளைஞன் கைது

வவுனியாவில் 6 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக இளைஞன் ஒருவரை பூவரசன்குளம் பொலிசார் கைது செய்துள்ளனர். சிறுமியின் தாய் வெளிநாட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி…
Read More...

நீர்தேகத்திலிருந்து சடலம் மீட்பு

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் ஆணின் சடலம் மீட்கப்பட்டதாக, தலவாக்கலை பொலிஸார் தெரிவத்தனர். மேல் கொத்மலை சடலமொன்று மிதப்பதைக்கண்டு…
Read More...

வாகனத்தின் பக்கவாட்டு கண்ணாடி திருட்டில் ஈடுபட்ட கும்பல் கைது

வாகனத்தின் பக்கவாட்டு கண்ணாடி திருட்டில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிள் கும்பலை சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கும்பலைச்…
Read More...

24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3 கொலைகள் பதிவு

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3 கொலைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஹசலக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகஹபலஸ்ஸ பிரதேசத்தில்…
Read More...

நகங்கள் சொல்லும் உடல் ஆரோக்கியம்

நமது உடல் ஆரோக்கியம் தொடர்பான பல விஷயங்கள் நகங்கள் மூலம் அறியப்படுகின்றன. அத்துடன்இ இவற்றை ஆன்மீகத்துடனும் இணைத்து பல தகவல் சொல்லப்படுகிறது. கையின் கோடுகளைப் போலவேஇ நகங்களில் உள்ள…
Read More...

மே தின விசேட பாதுகாப்பு

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களின் நிமித்தம் காவல்துறையினர் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர். சர்வதேச தொழிலாளர்…
Read More...

ஆறு மனைவிகளுடன் படுக்கை பகிர்ந்து கொள்வதற்காக : 20 அடி கட்டில்

ஆறு மனைவிகளுடன் ஒன்றாக படுக்கை பகிர்ந்து கொள்வதற்காக சுமார் 80 ஆயிரம் யூரோக்கள் செலவில் 20 அடி நீளம் உள்ள கட்டிலை அமைத்து தன்னுடைய ஆசையை நிறைவேற்றியுள்ளார் பிரேசில் நாட்டவர்.…
Read More...

22 பாம்புகளுடன் விமான நிலையத்தில் பெண் கைது

சென்னை விமான நிலையத்தில் பல்வேறு வகையான 22 பாம்புகளுடன் பெண் ஒருவரை இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். கோலாலம்பூரில் இருந்து ஏ.கே.13…
Read More...

இலங்கை எரிபொருள் சந்தையில் இரு வெளிநாட்டு நிறுவனங்கள்

இலங்கை எரிபொருள் சந்தையில் சீனாவின் சினோபெக் மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆர்..எம் பார்க்ஸ்-ஷெல் ஆகிய இரு நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையே…
Read More...