Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றம்

-யாழ் நிருபர்- புதுமை நிறைந்த புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றம் வடமராட்சி கிழக்கு புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று…
Read More...

துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு பகுதியில் நேற்று புதன் கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுள்ளார். நவகமுவ, துன்ஹந்தஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற குறித்த துப்பாக்கி சூட்டில்…
Read More...

வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

பொலனறுவையில் சுவர் இடிந்து விழுந்ததில் பெண்ணொருவர் உயிர் இழந்துள்ளதுடன் மேலும் இரண்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹிங்குராங்கொடை பகுதியை சேர்ந்த 23…
Read More...

உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை வெருகல் பிரதேச செயலகத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நான்கு கிராம சேவகர் பிரிவை சேர்ந்த குடும்பங்களிற்கு உலர் உணவுப்பொதிகள் பெரேண்டினா…
Read More...

மழை வீழ்ச்சி 11ஆம் திகதிவரை அதிகரிக்க வாய்ப்பு: பிரதீபராஜா

இலங்கைக்கு கீழாக நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தொடரும்…
Read More...

யாழில் மீண்டும் கரை ஒதுங்கியுள்ள மர்ம பொருள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் புத்த பெருமான் அமர்ந்திருக்கும் அலங்கரிக்கப்பட்ட ரதம் ஒன்று நேற்று திங்கட்கிழமை கரை ஒதுங்கியுள்ளது. அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கு…
Read More...

மாணிக்க கற்களுடன் சீன தம்பதிகள் கைது

சட்டவிரோதமான முறையில் 175 மாணிக்கக் கற்களுடன் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த சீன தம்பதியரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். 50 மில்லியன் ரூபா பெறுமதியான மாணிக்க…
Read More...

போதைப்பொருளுடன் பணம் மற்றும் கைத்தொலைபேசி மீட்பு

-அம்பாறை நிருபர்- போதைப்பொருட்களை சூட்சுமமாக தம்வசம் வைத்திருந்த மூவரை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் நேற்று…
Read More...

8 ஆவது மாடியிலிருந்து விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்

கொழும்பில் அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து பெண் ஒருவர் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த 49 வயதுடைய ஒரு பிள்ளையின்…
Read More...

நாட்டில் ஏறக்குறைய 31 லட்சம் குடும்பங்கள் கடன் சுமையில்

நாட்டில் ஏறக்குறைய 31 லட்சம் குடும்பங்கள் கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். அந்த குடும்பங்களில் கிட்டத்தட்ட 700,000…
Read More...