Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பான விவாதத்தை நடத்துவதற்கு ஆதரவாக 83 வாக்குகளும் எதிராக 50 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதன்படி, இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் மீது விவாதம் நடத்த…
Read More...

6 இந்திய மீனவர்கள் கைது

நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று திங்கட்கிழமை அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும்…
Read More...

மட்டக்களப்பு தேற்றாத்தீவில் ஆபத்தான நிலையில் உள்ள மரம்

மட்டக்களப்பு தேற்றாத்தீவு பிரதேசத்தில் பிரதான வீதி ஓரத்தில் முறிந்து விழும் தருவாயிலில் வேம்பு மரம் காணப்படுகின்றது. ஆபத்தை விளைவிக்க கூடிய நிலையில் உள்ள இந்த மரத்தை வெட்டி…
Read More...

X இல் புதிய அப்டேட்!

எலான் மஸ்க்கின் சமூக ஊடக தளமான எக்ஸ் ஒரு பெரிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஓடியோ மற்றும் வீடியோ அழைப்பு அம்சம் X இல் பல மாதங்களாகச் சோதிக்கப்பட்டு வந்தது, இப்போது அது Android…
Read More...

பதுளை மாநகர சபையில் பொங்கல் கொண்டாட்டம்

-பதுளை நிருபர்- பதுளை மாநகர சபையின் ஆணையாளரின் ஏற்பாட்டில் மாநகர சபை வளாகத்தில் நேற்றைய தினம் பொங்கல் விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பல அரசியல் துறை…
Read More...

வயதில் மூத்தவர்களான தனது 5 மனைவிகளையும் ஒரே நேரத்தில் கர்ப்பமாக்கிய 22 வயது இளைஞன்

5 பெண்களை கர்ப்பமாக்கி ஒரே நேரத்தில் 22 வயதான இளைஞன் வளைகாப்பு நடத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அமெரிக்காவை சேர்ந்த இசைக்கலைஞரான ஸெடி வயது வித்தியாசம் கொண்ட 5…
Read More...

5000 ரூபாய் கொடுப்பனவு ஆசிரியர் உதவியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்

இந்த வருடத்தின் பாதீட்டின் ஊடாக, அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவு, ஆசிரியர் உதவியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சீனாவின் வடமேற்கு பகுதியில் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவில் ரிக்டர் அளவுகோலில் 7.2இல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீனா - கிர்கிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஜின் ஜியாங்…
Read More...

சுதுமலை பகுதியில் டெங்குக்கட்டுப்பாட்டுப் பணிகள் தீவிரம்

கடந்த வாரம் டெங்கு நோயாளர்கள் சுதுமலைப் பகுதியில் இனங்காணப்பட்டுள்ளனர். அதில் 13 பேர் 10 வயதிற்குட்பட்டோர் ஆகும். இதன் படி புதிதாக இடமாற்றம் பெற்று கடமையைப் பொறுப்பேற்ற பொது சுகாதார…
Read More...

மேலுமொரு புதிய கொடுப்பனவு

16,146 அரச நிறுவனங்களுக்கு உட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு அரசாங்கம் மாதாந்த நிவாரண கொடுப்பனவாக 2000 ரூபாய் வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.…
Read More...