Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

லடாக் யூனியன் பிரதேசத்தில் நில அதிர்வு

காஷ்மீரின் ஒரு பகுதியான லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை  அதிகாலை  நில அதிர்வு ஏற்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நில அதிர்வு…
Read More...

பெலியத்த நுழைவு பகுதியில் ஐவர் சுட்டுக் கொலை : மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது

தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த நுழைவு பகுதியில் கடந்த வாரம் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 23 மற்றும் 33…
Read More...

கதிரை சின்னத்தில் புதிய கூட்டணி

பொதுஜன ஐக்கிய முன்னணி தலைமையில் எதிர்காலத்தில் கதிரை சின்னத்தில் புதிய கூட்டணி ஒன்று அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த விடயத்தை…
Read More...

இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்க தாமதிக்கும் அமெரிக்கா

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவது தொடர்பில் அமெரிக்க உயர் அதிகாரிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இஸ்ரேலின் வேண்டுகோளின் பேரில் காஸா…
Read More...

மேற்கிந்திய தீவுகள் அணியை வெல்லுமா இலங்கை அணி

19 வயதிற்குட்பட்ட உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய சுப்பர் சிக்ஸ் சுற்றில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30க்கு மோதவுள்ளன. குறித்த…
Read More...

மீனவர் வாடி உத்தரவு பத்திரம் வழங்கி வைப்பு

கல்முனை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட 14 மீனவர்களுக்கான வாடி உத்தரவு பத்திரம் கையளிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் பிரதேச செயலக…
Read More...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதி வழங்கிய இம்ரான்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட அண்மையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட உப்பாறு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட மயிலப்பன்சேனை,…
Read More...

மின் கட்டணத்தை செலுத்த புதிய முறைகள் அறிமுகம்

மின் கட்டணத்தை செலுத்துவதற்கு நுகர்வோருக்கு சில புதிய முறைகளை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை செயற்பட்டு வருவதாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, இலங்கை…
Read More...

4000 அனாதை சடலங்களை தனியாளாக அடக்கம் செய்த இளம் பெண்

இந்திய தலைநகர் டெல்லியில் மருத்துவமனைகளில் உரிமை கோரப்படாத 4000 சடலங்களை தனியாளாக நின்று அடக்கம் செய்துள்ளார் 26 வயதேயான இளம் பெண். டெல்லி ஷாஹ்தரா பகுதியைச் சேர்ந்த பூஜா ஷர்மா என்ற…
Read More...

புனித செபஸ்தியார் பெருவிழா

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்திமாதா ஆலயத்தில் இன்று ஞாயிற்று கிழமை புனித செபஸ்தியார் பெருவிழா கொண்டாடப்பட்டது. பங்குத்தந்தை அ.அமல்ராஜ் அடிகளார் தலைமையில் ஆரம்பமான பெருவிழா…
Read More...