Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

வைத்தியசாலைகளுக்கு இராணுவம் வரவழைப்பு

வைத்தியசாலை பணிகளுக்கு உதவுவதற்காக இராணுவம் அழைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 72 சுகாதார…
Read More...

அனைத்து மதுபானசாலைகளும் பூட்டு

நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 04 ஆம் திகதி மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம்…
Read More...

விடுதி அறையில் இளைஞனின் சடலம் மீட்பு

காலி வீதி வேவல, பகுதியில் விடுதியில் தங்கியிருந்த நபர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களனி பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.…
Read More...

அஸ்வெசும கொடுப்பனவு : புதிய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான 400,000 புதிய விண்ணப்பங்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.…
Read More...

மௌலவிமார்களுக்கான உளவள ஆலோசனை வழிகாட்டல் செயலமர்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் உள்ள அறபுக் கல்லூரிகள், மத்ரசாக்களில் கடமையாற்றும் மௌலவிகளுக்கான உளவளத் துணை வழிகாட்டல் செயமர்வொன்று…
Read More...

ஆயிரம் முதல் ஒன்பதாயிரம் ரூபா வரை விற்கப்படும் கணையான் மீன் இனங்கள்

-அம்பாறை நிருபர்- திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அதிகளவான கணையான் மீன் இனங்கள் அம்பாறை மாவட்டத்தின்  ஆற்றோரங்களில் பிடிபடுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மழை…
Read More...

கல்முனை மாநகர சபை வீதிகளுக்கு பெயர் பலகையிடும் வேலைத்திட்டம்

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர சபைக்குட்பட்ட வீதிகளுக்கு பெயர்ப் பலகைகளை நிறுவும் வேலைத்திட்டம் நேற்று புதன்கிழமை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் பொறியியலாளர்…
Read More...

கல்வெட்டை சேதப்படுத்திய ஹென்றி மகேந்திரன்: தண்டப்பணம் மற்றும் நஷ்டஈடு வழங்க உத்தரவு

-அம்பாறை நிருபர்- அம்பாறை கல்முனை நகரில் எம்.எஸ்.காரியப்பர் வீதி என பெயரிடப்பட்ட நினைவுப்படிகத்தை இடித்து தரை மட்டமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கில் பிரதிவாதியான ரெலோ இயக்கத்தின்…
Read More...

விபத்துக்குள்ளாகிய இளைஞன் வைத்தியசாலையில் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில் நேற்று புதன் கிழமை உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி - ஊற்றுப்புலம் பகுதியை சேர்ந்த…
Read More...

தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் நடமாடும் சேவை

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் பிறப்பு,இறப்பு மற்றும் திருமண பதிவுகள் தொடர்பான நடமாடும் சேவை எதிர்வரும் எட்டாம் திகதி இடம்பெறவுள்ளது. தம்பலகாமம்…
Read More...