Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

ஆவா குழு தொடர்பில் வெளியான தகவல்

யாழில் வாள்வெட்டு, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் ஆவா குழுவினை இயக்குபவர்கள் ஐரோப்பாவில் வசிப்பதாக தெரியவந்துள்ளது. வெளிநாடு செல்வதற்காக கொழும்பு…
Read More...

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

மொரட்டுவை- எகொட உயன பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எகொட உயன பகுதியை சேர்ந்த 37 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

தந்தை திட்டியதால் அமிலம் குடித்து உயிரை மாய்த்த மாணவி

தமிழகத்தின் திருவாரூர் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் அமிலம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருவாரூர் மாவட்டம் வடபாதியைச் சேர்ந்தவரான 12 ஆம் வகுப்பு…
Read More...

இலவச அம்புலன்ஸ் சேவை இடைநிறுத்தம்: மக்கள் விசனம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்துக்கான இலவச அம்புலன்ஸ் சேவை(1990) கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் இடர்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.…
Read More...

கொலையில் முடிந்த கணவன் மனைவிக்கிடையிலான வாக்குவாதம்

கணவன் மனைவிக்கிடையே இடம்பெற்ற வாக்குவாதம் ஒன்று கத்திக்குத்தில் முடிந்து சம்பவத்தில் கணவன் கொலை செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டில் Guyancourt (Yvelines) நகரில் இச்சம்பவம் கடந்த…
Read More...

தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு: அரசாங்கத்தின் அறிவிப்பு

இலங்கையில் இந்த வருடம் தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்…
Read More...

டிப்பர் மீது துப்பாக்கிச்சூடு

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனம் மீது, இன்றைய தினம் புதன் கிழமை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. புத்தூர் பகுதியில் சட்டவிரோத மணலுடன் இ டிப்பர் வாகனம்…
Read More...

6 இந்திய மீனவர்கள் விடுதலை

அத்துமீறி நுழைந்து இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் 6 இந்திய மீனவர்களும் நேற்று செவ்வாய் கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 5 வருடங்களுக்கு…
Read More...

கஞ்சாவை இலங்கையில் பயிரிட்டு ஏற்றுமதி செய்ய அமைச்சரவை அனுமதி?

கஞ்சாவை இலங்கையில் பயிரிட்டு ஏற்றுமதி செய்வது தொடர்பான யோசனைக்கு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி கிடைக்கப் பெற்றதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர்…
Read More...

எரிபொருளுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு

எரிபொருளுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களால் பணம்…
Read More...