Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

நுவரெலியா ஹங்வெல்ல - பாலகேவத்த பகுதியில் ஒரு கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைதாகியுள்ளார். ப்ரெண்டிகம்பல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு…
Read More...

வரலாற்று சிறப்புமிக்க பன்றித் தலைச்சி கண்ணகை அம்மன் ஆலயத்தில் பங்குனித் திங்கள் உத்தரம்

-யாழ் நிருபர்- அம்மனுக்கு உரிய முக்கிய உற்சவங்களில் ஒன்றாக பங்குனித் திங்கள் உத்தரம் காணப்படுகிறது. இந்த உற்சவமானது பங்குனி மாதத்தில் வரும் 4 திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படும்.…
Read More...

மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞர் மரணம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை - புகையிரத நிலையத்துக்கு அருகிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு முன்னால் நேற்று ஞாயிற்று கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர்…
Read More...

மன்னாரை சேர்ந்த புலம்பெயர் தமிழர் தொடர்பாக விசாரணை

-மன்னார் நிருபர்- இலங்கையின் வடக்கில் முன்னாள் போராளிகளை புலனாய்வு துறையினர் விசாரணை செய்யும் நடவடிக்கைகள் மீண்டும் தலை தூக்கி உள்ளது. இந்த நிலையில் புலிகள் இயக்கத்தின்…
Read More...

காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில்  கடந்த சனிக்கிழமை  கடல் தொழிலுக்கு சென்று காணாமல் போன மீனவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீன் பிடிப்பதற்காக…
Read More...

வெடுக்குநாறி மலை சம்பவம் : திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்

-கிண்ணியா நிருபர்- வெடுக்குநாறி மலையில் இடம் பெற்ற சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரியும் அதனை கண்டித்தும் திருகோணமலை சிவன்கோயிலடிக்கு முன்னால் கவனயீர்ப்பு…
Read More...

வெடுக்குநாறியில் இடம் பெற்ற சம்பவம் கண்டிக்கத்தக்கது

-கிண்ணியா நிருபர்- வெடுக்குநாறி மலையில் இடம் பெற்ற புனிதமான சிவராத்திரி நாளில் இடம் பெற்ற சம்பவம் அடக்குமுறையானது,  இதனை காவல் துறையினர் மேற்கொண்டமை கண்டிக்கத்தக்கது, என அகத்தியார்…
Read More...

திருகோணமலையில் மகளிர் தின சிறப்பு கலை இலக்கிய நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலகம் மற்றும் பொது நூலகத்தின் வாசகர் வட்டம் இனைந்த ஏற்பாட்டில் மாதாந்த கலை, இலக்கிய நிகழ்வின் வரிசையில் மகளிர் தின சிறப்பு…
Read More...

தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பெண்ணொருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பவுள்ளோம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெருந்தோட்ட பெண்களின் அதிகாரத்தை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறிக்கும் பெண்ணொருவரை பாராளுமன்றத்திற்கு…
Read More...

அயல் வீட்டில் தண்ணீர் குடித்துவிட்டு சென்ற பெண் கீழே விழுந்து மரணம்

-யாழ் நிருபர்- யாழில் நேற்று திங்கட்கிழமை மாலை, அயல் வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு வெளியே வந்த குடும்பப் பெண்ணொருவர் கீழே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை…
Read More...