Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளரின் விடுதியில் திருட்டு

நுவரெலியா தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளரின் விடுதியில் பெறுமதி மிக்க பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நுவரெலியா - உடப்புசல்லாவ…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவியை கொன்ற கணவன்

கொழும்பு கந்தேநுவர பிரதேசத்தில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். ஹுனுகல, அல்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
Read More...

குழந்தைகளிடையே திடீரென அதிகரித்த நோய்

இந்த நாட்களில் குழந்தைகள் மத்தியில் கணிசமான அளவு வயிற்றுப்போக்கு நோய் பரவுவதை சுகாதார அதிகாரிகள் அவதானித்துள்ளதையடுத்து பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர்கள்…
Read More...

சாதாரண தர பரீட்சார்த்திகளின் கவனத்துக்கு

2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மே 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டை விநியோகம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என்று…
Read More...

இலங்கையர்களுக்கு மியன்மாரில் பொது மன்னிப்பு

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கை மீனவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது. இதனை மியன்மாரில் உள்ள இலங்கை தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார். 15…
Read More...

ஓமானில் சீரற்ற காலநிலை: 18 பேர் பலி

ஓமானில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், சீரற்ற காலநிலை…
Read More...

வெள்ளத்தில் மூழ்கிய டுபாய்

டுபாய் மாநகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் விமான போக்குவரத்து பலமணிநேரம் தடைபட்டுள்ளது. டுபாய் நகரம் வருடத்திற்கு சுமார் 3.12 inches அளவு மழைவீழ்ச்சியை பெரும் நகரம் ஆனால்…
Read More...

மோட்டார் சைக்கிளில் போதை பொருள் கடத்தல்: ஒருவர் கைது

-பதுளை நிருபர்- மோட்டார் சைக்கிளில் போதை பொருட்களை கொண்டு சென்ற இளைஞன் நேற்று செவ்வாய் கிழமை பிற்பகல் மஹியங்கனை ரம்புக்யாய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மஹியங்கனை…
Read More...

காசாவின் ரஃபாவில் தாக்குதல்: 7 பேர் பலி

காசாவின் தெற்கு பகுதியான ரஃபாவில் உள்ள ஏதிலிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் காசாவுக்கு இடையிலான போர்…
Read More...

தப்பியோடிய கைதிகள் மீண்டும் கைது

யாழ். சிறைச்சாலையில் இருந்து வழக்கு விசாரணைக்காக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதிகளில் இருவர் தப்பியோடிய நிலையில், கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...