Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

யாழ் கடலில் குழந்தையை பிரசவித்த பெண்

யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ள சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும்…
Read More...

வீதியோர வியாபாரி ஒருவர் மட்டு.மாநகர சபை மீது விசனம்

நாங்கள் குறைந்த விலையில் பொருட்களை வீதியோரங்களில் வைத்து மக்களுக்கு விற்பனை செய்கிறோம் ஆனாலும் எங்களுக்கென்று ஒரு இடம் இல்லை என மட்டக்களப்பில் வீதியோர்தில் வியாபாரம் செய்யும் வியாபாரி…
Read More...

மட்டக்களப்பு நகர் பகுதிகளில் மரக்கறிகளின் விலை நிலவரம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை மரக்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றன. அதன்படி மட்டக்களப்பு நகர்புற மரக்கறி விற்பனை செய்யும் கடைகளில் போஞ்சி…
Read More...

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு நீதிமன்றம் அழைப்பு

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று புதன்கிழமை…
Read More...

பொலிஸாரின் விசேட அறிவிப்பு

சுற்றுச்சூழல் குற்றங்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் இருப்பின் 1997 அல்லது 1981 என்ற அவசர தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். சுற்றாடல்…
Read More...

மைத்திரிக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை…
Read More...

மட்டு.பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளருக்கு ஆதரவாக இன்று வியாழக்கிழமை பழுகாமத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு புதிய பணிப்பாளர்…
Read More...

வட கிழக்கில் 50 வீத்திற்கு மேல் வாக்குகள் பெறக்கூடியவரை களமிறக்க வேண்டும்: ஞானமுத்து ஸ்ரீநேசன்

வடக்கு கிழக்கிலும், வடகிழக்கிற்கு வெளியிலும், தமிழ் பேசுகின்ற மக்களின் விருபுக்களைப் பெறுகின்ற ஆளுமையுள்ள, வடக்கு கிழக்கில் 50 வீத்திற்கு மேல் வாக்குகளைப் பெறக்கூடிய ஒருவரை எதிர்வரும்…
Read More...

பற்பசைக்குள் போதைப்பொருள்

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபருக்கு கொண்டுவரப்பட்ட பற்பசையில் போதைப்பொருள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு விளக்கமறியலில் சிறைச்சாலையில் தடுத்து…
Read More...

ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் : 21 இலங்கை பணியாளர்கள் மீட்பு

ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் ஒன்றிலிருந்து 21 இலங்கை பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குக் தீவுகளின்…
Read More...