Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

நவீன முறையிலான விவசாய செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் நவீன முறையிலான விவசாய செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் கூட்டமொன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி…
Read More...

ஊவா மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஊவா மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமை பதுளையில் உள்ள ஊவா மாகாண சபைக்கு முன்பாக நடைபெற்றது. தற்போது ஊவா மாகாணத்தில் பல…
Read More...

மத்திய கிழக்கில் வரலாறு காணாத மழை: விமான நிலையத்திற்கு வருவதை தவிர்குமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தல்

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நேற்று பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் விமான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. உலகில் பரபரப்புடன் இயங்க கூடிய துபாய் சர்வதேச விமான…
Read More...

பாக்கிஸ்தானில் மின்னல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 63 உயிரிழப்பு ?

பாக்கிஸ்தானில் மின்னல் மற்றும் கனமழை காரணமாக 14 பேர் பலியாhகியுள்ளனர் என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர், நான்கு நாட்கள் தீவிர வானிலையில் இருந்து இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது…
Read More...

சூரிய ஒளியை 1 மாத குழந்தைக்கு உணவாக கொடுத்த தந்தை: சிசு பலி

ரஷ்ய நபரொருவர் சூரிய ஒளியை மட்டுமே உணவாக கொடுத்து குழந்தையை பட்டினி போட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பிரபல சமூக ஊடகத்தில் செல்வாக்கு…
Read More...

நோயாளர் காவு வண்டிகளின் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகளின் பற்றாக்குறையால் நோயாளிகள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக தெரிய வருகின்றது. திருகோணமலை மாவட்ட பொது…
Read More...

மருத மடு அன்னையின் திருச்சொரூப பவனி யாழிற்கு

-யாழ் நிருபர்- மருத மடு அன்னையின் திருச் சொருப பவனி இன்று வியாழக்கிழமை காலை 8:00 மணியளவில் பருத்தித்துறை சக்கோட்டை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்திற்கு வருகை தந்து அங்கு…
Read More...

ஒருமாத காலப் பகுதியில் 466 பாதாள உலக குழுக்களைச் சேர்ந்தவர்கள் கைது

நாட்டில் பாதாள உலக செயற்பாடுகளை முற்றாக இல்லாதொழிக்க உருவாக்கப்பட்ட 20 குழுவினரால் நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பாதாள உலக குழுக்களைச்…
Read More...

சுற்றுலாப் பயணிகளுக்கு விரோதமாக செயற்படுபவர்களுக்கு எச்சரிக்கை: டயானா கமகே

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விரோதமாக செயற்படுபவர்களுக்கு எதிராக உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே எச்சரித்துள்ளார். அண்மையில்…
Read More...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிய வீரர் இணைப்பு

டெவோன் கான்வே காயம் காரணமாக டாடா இந்தியன் பிரீமியர் லீக்  கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார். கடந்த இரண்டு இந்தியன் பிரீமியர் லீக்  கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்…
Read More...