Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

யானைத் தந்தங்களுடன் இருவர் கைது

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எத்துகால பகுதியில் யானைத் தந்தங்களுடன் இருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர். கணேமுல்ல மற்றும் தெவிநுவர…
Read More...

3 மாத யானைக் குட்டி உயிரிழந்த நிலையில் மீட்பு

புத்தளம் கருவலகஸ்வெவ எகொடபிட்டிய பகுதியில் 3 மாத யானைக் குட்டியொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. குறித்த யானைக் குட்டியை பெரிய யானைகள் காலால் மிதித்து கொன்று…
Read More...

13 வயது மாணவனை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்ற சக மாணவன்

கிரிக்கெட் திடல் தொடர்பில் பாடசாலை மாணவர்கள் இருவருக்கு இ​டையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், மாணவர் ஒருவர் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துடன்…
Read More...

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தார் அர்ஜுன ரணதுங்க

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க இன்று புதன்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துக் கொண்டுள்ளார். தலவாக்கலையில் இடம்பெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தினக்…
Read More...

வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் அறிவிப்பு

வாகனங்களை மீண்டும் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முன்வருமாயின் தமது சங்கத்தின் யோசனைகள் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...

எல்ல பகுதியில் அமைதியின்மை

எல்ல - வெல்லவாய வீதியின் இருபுறங்களிலும் காணப்படும் பல வர்த்தக நிலையங்களை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் அப்புறப்படுத்த முற்பட்டதால் அந்த பகுதிகளில் அமைதியின்மை ஏற்பட்டது.…
Read More...

விவசாய தோட்ட தொழிலாளர் காங்கிரஸின் மேதின கூட்டம்

-பதுளை நிருபர்- விவசாய தோட்ட தொழிலாளர் காங்கிரஸின் மேதின கூட்டம் பதுளை கந்தேகெதர சாரணியா இந்து கலாசார மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. விவசாய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர்…
Read More...

கரும்பு பயன்கள்

கரும்பு பயன்கள் 💦கரும்பில் அதிக அளவில் நார்ச்சத்து, காசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், ஸிங்க்இ தையாமின், ரிபோபிளவின், புரதம் என உடலுக்கு தேவையான அத்தியாவசிய…
Read More...

‘மகா வம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும்’ நூல் வவுனியா பல்கலைக்கழக…

மன்னார் ரோட்டரி கழகத்தின் நிதி அனுசரணையில் மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் எழுதிய 'மகா வம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும்' எனும் இலக்கிய நூல்கள் மூலமாக இடப்பெயர் வரலாற்று ஆய்வு…
Read More...

தென்னை மரம் பயன்கள்

தென்னை மரம் பயன்கள் 🟢🟤விவசாயி வளர்க்கும் மரங்களில் தென்னை ஒன்று தான் தினமும் விவசாயிக்கு கைமாறு செய்கிறது.பல வகையான மரங்கள் இந்த பூமியில் இருந்தாலும் அவற்றில் சில வகைகள் மட்டுமே…
Read More...