Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் படகுகளுடன் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்று வியாழக்கிழமை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி…
Read More...

அனுமதிப்பத்திரம் இன்றி மீன்பிடித்த இருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் - சாலை கடற்பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி மீன்பிடித்த இருவரை நேற்று வியாழக்கிழமை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடற்படை…
Read More...

திருகோணமலை இந்துக் கல்லூரி விளையாட்டு அரங்கில் ரி20 கிரிக்கெட் போட்டி அங்குராப்பணம்

-கிண்ணியா நிருபர்- ரி20 கிரிக்கெட் லீக் போட்டி திருகோணமலை இந்துக் கல்லூரி விளையாட்டு அரங்கில் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. குறித்த போட்டி தொடர் ரிங்கோ சுப்பர் 40 கிரிக்கெட்…
Read More...

இரண்டு வீடுகள் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் 2 வீடுகள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் இரு சகோதரர்கள்…
Read More...

குளிரூட்டப்பட்ட வாகனமும் காரும் மோதுண்டு விபத்து: ஒருவர் காயம்

-வவுனியா நிருபர்- வவுனியா நெடுங்கேனி சந்தியில் நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். குளிரூட்டப்பட்ட மீன்கள் ஏற்றும் வாகனமும் காரும் மோதுண்டே…
Read More...

பல் கலாச்சார இஞையோரின் ஒன்றிணைவு நிகழ்வு

கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் சமூக அபிவிருத்திக்கான பல் கலாச்சார இஞையோரின் ஒன்றிணைவு எனும் தொனிப்பொருளில் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாந்தை மேற்கு பிரதேச சபை மைதானத்தில்…
Read More...

தெல்லிப்பழை காசி விநாயகர் தேவஸ்தான வருடாந்த மகோற்வ தேர்த்திருவிழா

-யாழ் நிருபர்- தெல்லிப்பழை காசி விநாயகர் தேவஸ்தான வருடாந்த மகோற்வத்தில் தேர்த்திருவிழா நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. காலை 6.30 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமான பூசையைத் தொடர்ந்து…
Read More...

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது. இந்த வருடத்திற்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டத்தை…
Read More...

பல லட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் பல லட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாக வவுனியா விசேட பொலிஸ் புலனாய்வு…
Read More...

வாகன விபத்து: பொலிஸ் உத்தியோகத்தர் காயம்

வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாரவூர்தியுடன் பொலிஸ்…
Read More...