Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

மட்டு. குருமண்வெளியில் வடிகான்கள் அமைக்கும் பணி இரண்டாவது கட்டமாக ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருமண்வெளி கிராமத்தின் மாரியம்மன் ஆலய வீதிக்கான நீர் வழிந்தோடும் வடிகான்கள் அமைக்கும் பணி இரண்டாவது…
Read More...

நான் ஜனாதிபதியானவுடன் தமிழர்களுக்குத் தீர்வு: சஜித்

“நான் ஜனாதிபதியாக வந்தவுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்கியே தீருவேன்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.…
Read More...

கொவிட் தடுப்பூசியை திரும்பப் பெறுகிறது அஸ்ட்ராஸெனெகா நிறுவனம்

பிரிட்டன் நாட்டின் மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஸெனெகா நிறுவனம்,  உலக சந்தையில் இருந்து தங்களது கொவிட் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. வர்த்தக ரீதியான…
Read More...

போதைப்பொருளுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது

-பதுளை நிருபர்- ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் மஹியங்கனை பெரகும்புர மாவத்தையில் வைத்து முன்னாள் இராணுவ வீரர் கைது செய்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். முன்னாள்…
Read More...

மகளிர் T20 உலகக் கிண்ண தகுதிச் சுற்று இறுதிப் போட்டி : இலங்கை அணி வெற்றி

ஸ்கொட்லாந்து மகளிர் அணிக்கு எதிராக நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மகளிர் உலகக் கிண்ண இருபதுக்கு 20 தகுதிகாண் சுற்றின் இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி 68 ஓட்டங்களால் வெற்றி…
Read More...

படுக்கையில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

இரத்தினபுரி மாவட்டம் ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுவலகொட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஊரகஸ்மன்ஹந்திய பகுதியில் 50…
Read More...

டயனா கமகே நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு தகுதியற்றவர்: உயர் நீதிமன்றம்

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு தகுதியற்றவர் என உயர்நீதிமன்றம் இன்று புதன் கிழமை தீர்ப்பளித்துள்ளது. சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத்…
Read More...

கணவனை கட்டி போட்டு சிகரட்டால் சூடு வைத்த மனைவி : வீடியோ வெளியாகி பரபரப்பு!

இந்தியா உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் கணவரின் கை கால்களை கட்டிப்போட்டு அடித்து துன்புறுத்திய மனைவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.…
Read More...

மன்ன ரமேஸை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் வர்த்தகரான மன்ன ரமேஸை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்…
Read More...

நீச்சல் தடாகத்தில் விழுந்து ஒருவர் பலி

நுவரெலியா ரம்புக்கன பொலிஸ் பிரிவில் கடிகமுவ பிரதேசத்தில் லபுகொல்ல வத்த பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஊழியர் அங்கு உள்ள நீச்சல் தடாகத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். பன்வில பகுதியைச்…
Read More...