Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

தொல்பொருட்களுடன் ஒருவர் கைது

கற்பிட்டி - ஆலங்குடா பகுதியில் வீடொன்றிலிருந்து , சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் , தங்கத்தலானது என சந்தேகிக்கப்படும் தொல்பொருட்களுடன் சந்தேகநபர் சனிக்கிழமை கைது…
Read More...

ரஷ்யா – உக்ரைன் போருக்குச் சென்ற 17 இலங்கையர்கள் பலி

ரஷ்யா - உக்ரேன் போரில் இராணுவப் படையில் இணைந்துகொண்ட 17 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆள்க்கடத்தல், கடத்தல் மற்றும் கடல்சார் குற்ற விசாரணைப் பிரிவு…
Read More...

அரச ஊழியர்களுக்கு மீண்டும் சம்பளம் அதிகரிப்பு

அரச ஊழியர்கள் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3 சத வீதமாக உயரும் என எதிர்பார்ப்பதாகவும்,…
Read More...

க​ரட் துண்டு சிக்கி குழந்தை மரணம்

அனுராதபுரம் பகுதியில் கரட் துண்டு தொண்டையில் சிக்கியதில் குழந்தை உயிர் இழந்துள்ளது. சாலியவெவ பகுதியை சேர்ந்த 19 மாத பெண் குழந்தையே இவ்வாறு உயிர் இழந்தது. கடந்த 11ஆம் திகதி மாலை…
Read More...

மூதூரில் அன்னையர் தினம்

மூதூர் நிருபர் எம்.என்.எம்.புஹாரி திருகோணாமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பொன் விழாவை முன்னிட்டும் "அன்னையர் தினத்தை "முன்னிட்டும் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள…
Read More...

உள்ளுராட்சிமன்ற உத்தியோகத்தர்களுக்கு நல்லாளுகைப் பயிற்சி

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- “பயனுறுதிமிக்க மக்கள் பங்களிப்பின் ஊடாக உள்ளுராட்சி மன்ற சேவைகளில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக் கூறலையும் மேம்படுத்தல்” எனும் செயற்திட்டத்தின் கீழ் திருகோணமலை…
Read More...

மண்சரிவு அபாய எச்சரிக்கை

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பதுளை,…
Read More...

ட்ரோன் மூலமாக கிருமி நாசினி தெளிப்பு

-கிண்ணியா நிருபர்- முதன் முறையாக கிண்ணியா விவசாயிகள் ட்ரோன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தங்களது நெற் பயிர்ச் செய்கைகளுக்கு கிருமி நாசினியை இன்று ஞாயிற்று கிழமை விசிறினர்.…
Read More...

கஞ்சி காய்ச்சிய பொது மக்களை தடுத்த பொலிஸாருடன் வாக்குவாதத்தில் மக்கள்

-மூதூர் நிருபர்- திருகோணமலையில் பொது மக்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சும் போது பொலிஸார் இன்று ஞாயிற்று கிழமை அதனை தடுக்க முயற்சித்துள்ளனர். சம்பூர் பொலிஸ் பிரிவில் உள்ள…
Read More...

மீண்டும் வாகன இறக்குமதி

வாகன இறக்குமதியை அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து…
Read More...