Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

22 இந்தியப் பிரஜைகள் இலங்கையில் கைது

காலாவதியான விசாவுடன் சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருந்த இந்தியர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வு பிரிவினர்…
Read More...

மட்டக்களப்பு, புகையிரத வளாகம் ஸ்ரீ கருமாரி அம்பாள் ஆலயத்தின் பால்குட பவனி

மட்டக்களப்பு வேதாரண்யம் வீதி, புகையிரத வளாகம் ஸ்ரீ கருமாரி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பால்குட பவனியும் அஷ்டோத்தரசத (108) சங்காபிஷேகம் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது. இதன்போது…
Read More...

வாழைச்சேனை நாசிவன்தீவு ஆற்றில் சடலம் மீட்பு

வாழைச்சேனை நாசிவன்தீவு ஆற்றில் இருந்து நேற்று வியாழக்கிழமை ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. முறக்கொட்டாஞ்சேனை சேமன் வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி செல்வராசா (வயது…
Read More...

பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளினது 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகின்றன. முதலாம்…
Read More...

அமெரிக்காவில் உலங்கு வானூர்தி விபத்து – 6 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் இடம்பெற்ற உலங்கு வானூர்தி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட அறுவர் உயிரிழந்தனர். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.17 க்கு…
Read More...

ஏப்ரல் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று

ஏப்ரல் மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று வெள்ளிக்கிழமை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, அஸ்வெசும…
Read More...

“விசுவாசுவ” சித்திரை புதுவருடப் பிறப்பு

"விசுவாசுவ" சித்திரை புதுவருடப் பிறப்பு தமிழர்களின் முக்கியமான பாரம்பரிய பண்டிகைகளில் தமிழ் புத்தாண்டு ஒன்றாகும். இது பொதுவாக ஏப்ரல் 14 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இது சூரியப்…
Read More...

மட்டக்களப்பில் மான் இறைச்சியை கடத்திய இருவர் கைது

செங்கலடி கறுத்த பாலத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை மான் இறைச்சி கடத்திய இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்கலடி பிள்ளையார் கோவில், பங்குடாவெளி பிரதேசங்களை 32, 44…
Read More...

மதங்களால் பிரிவினைகள், வேதனைகள், இழப்புக்கள்தான் அதிகம்: நவரெட்ணம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மதங்களால் ஒற்றுமையும் சகவாழ்வும் ஏற்படுவதற்குப் பதிலாக பிரிவினைகள், வேதனை, கண்ணீர், இழப்புக்கள்தான் அதிகம் என கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்…
Read More...

நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.2612 ரூபாவாகவும் கொள்வனவு விலை 294.1305 ரூபாவாகவும்…
Read More...