Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி யானை காயம்

பொலன்னறுவை - சிறிகுருஸ்யாய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி யானை ஒன்று காயமடைந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 35 வயது யானை ஒன்றே…
Read More...

ராகமையில் மர்மமான முறையில் ஒருவர் மரணம்

கம்பஹா - ராகமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கனே வீதி பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை மர்மமான முறையில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ராகமை பொலிஸார் தெரிவித்தனர். ராகமை, கனே…
Read More...

மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.6784 ரூபாவாகவும் கொள்வனவு விலை 295.1849 ரூபாவாகவும்…
Read More...

ஒரே நாளில் வீட்டை விட்டு பெருச்சாளியை விரட்டிட

ஒரே நாளில் வீட்டை விட்டு பெருச்சாளியை விரட்டிட வீட்டிற்குள் அழையா விருந்தாளியாக நுழைந்து பெரும் தலைவலியை கொடுக்கும் பெருச்சாலியை ஒரே நாளில் ஓட ஓட விரட்டுவது எப்படி என தெரிந்து…
Read More...

போதைப்பொருள், கையடக்க தொலைபேசியுடன் ஒருவர் கைது

அம்பாந்தோட்டை - வீரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கங்கசிரிகம பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் கையடக்க தொலைபேசியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

நுவரெலியாவில் இருபது சதவீத வாக்குப் பதிவு

நுவரெலியா மாவட்டத்தில் மூன்று மணி நேரத்தில் இருபது சதவீத வாக்குப் பதிவு. நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி சுமுகமான…
Read More...

சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம்: மேலும் 2 மாணவர்கள் கைது

சப்ரகமுவ பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக மேலும் 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். குற்றப் புலனாய்வுத் துறை நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இவர்கள் பலாங்கொடை…
Read More...

அம்பாறையில் பொலிஸ் கான்ஸ்டபிளின் தவறான முடிவு

அம்பாறை - பதியதலாவை பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பிபிலை பகுதியை சேர்ந்த 59…
Read More...

மன்னார் மாவட்டத்தில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்று வருகின்றது

-மன்னார் நிருபர்- உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் மன்னார் மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது. மன்னார்…
Read More...

தேர்தலில் இதுவரையான வாக்களிப்பு வீதம்

உள்ளூராட்சி தேர்தலில் இன்று காலை 10 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு வீதம் நுவரெலியா - 22 வீதம் பதுளை - - 22 வீதம் மொனராகலை - 15 வீதம் அனுராதபுரம் - 15 வீதம் யாழ்ப்பாணம் - 18…
Read More...