Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

கண்டி மாவட்டம் வத்தேகம நகர சபைக்கான தேர்தல் முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. கண்டி மாவட்டம் வத்தேகம நகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. வத்தேகம நகர…
Read More...

இலங்கையில் உருவாகியுள்ள துப்பாக்கி குழுக்கள் : உயிரிழப்பவர்கள் யார்?

நாட்டில் இந்த ஆண்டு ஆரம்பமானதில் இருந்து இது வரையில் பதிவான துப்பாக்கிச்சூட்டுச்சம்பவங்களில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூடானது அனைவரையும் கதி கலங்க வைத்துள்ளது என…
Read More...

இரத்தினபுரி மாவட்டம் பலாங்கொடை நகர சபை தேர்தல் முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. இரத்தினபுரி மாவட்டம் பலாங்கொடை நகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.…
Read More...

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

2025ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் - முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இலங்கை தமிழரசு கட்சி - 1,364 வாக்குகளைப் பெற்று 4…
Read More...

காலி மாவட்டம் – அம்பலாங்கொடை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. காலி மாவட்டம் அம்பலாங்கொடை நகர சபைக்கான வாக்களிப்பு முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.…
Read More...

அம்பாந்தோட்டை மாவட்டம் – அம்பாந்தோட்டை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அம்பாந்தோட்டை மாவட்டம் அம்பாந்தோட்டை மாநகர சபைக்கான வாக்களிப்பு முடிவுகளே இவ்வாறு…
Read More...

பதுளை மாவட்டம் – ஹப்புத்தளை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. பதுளை மாவட்டம் ஹப்புத்தளை நகர சபைக்கான வாக்களிப்பு முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.…
Read More...

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை நகரசபை தேர்தல் முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான முதலாவது உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அம்பாந்தோட்டை மாவட்டம் தங்காலை நகர சபைக்கான வாக்களிப்பு முடிவுகளே இவ்வாறு…
Read More...

மன்னார் மாவட்டத்தில் எவ்வித வன்முறைகளும் இன்றி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நிறைவு

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பமான உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது. எவ்வித வன்முறைகளும்…
Read More...

மட்டக்களப்பில் இரு வேட்பாளர்கள் உட்பட 3 பேர் கைது

மட்டக்களப்பு - ஏறாவூர், வாழைச்சேனை பிரதேசங்களில் தேர்தல் நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்த  இரு வேட்பாளர்கள் உட்பட 3 பேரை இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...