Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

மட்டு.பெரியகல்லாற்றில் பல்கலைக்கழக மாணவி திடீர் மரணம்

-மட்டக்களப்பு நிருபர்- களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாற்றில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, சிகிச்சை பலனின்றி கடந்த…
Read More...

பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்

-பதுளை நிருபர்- பசறை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பது/கோணக்கலை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் மே மாதம் 05 ம் திகதி பாடசாலை…
Read More...

காட்டில் 3 நாட்களாக நிர்வாணமாக அலைந்த பெண்

கம்பளை பிரதேசத்தில் மூன்று நாட்களாக நிர்வாணமாக அலறிக் கொண்டிருந்த பெண் ஒருவரை கம்பளை தலைமையக பொலிஸார் மீட்டுள்ளனர். அம்புலுவாவ சரணாலயத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக அவ்வப்போது…
Read More...

உலக வங்கி அனுசரணையில் 1600 முன்பள்ளிகளில் சத்துணவு திட்டம்

-யாழ் நிருபர்- வட மாகாணத்தில் உள்ள சுமார் 1600 முன்பள்ளிகளில் நேற்று  செவ்வாய்க்கிழமை தொடக்கம் மூன்று மாத காலத்திற்கு இலவச சத்துணவு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று…
Read More...

புதைத்து வைக்கப்பட்ட அரிசி மீட்பு

நானு ஓயா கிளாசோ தோட்டத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்ட ஒரு தொகை அரிசி மீட்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அரிசி விலை அதிகரித்து இருந்தபோது  கிளாசோ தோட்ட நிர்வாகத்தின் ஊடாக தோட்டத்…
Read More...

மீண்டும் அதிகரிக்கும் கொவிட் – 19

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் கொவிட் - 19 நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ளதை அடுத்து, இலங்கையில் உள்ள சுகாதார அமைச்சு பொது மக்களை சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக்…
Read More...

பெண்ணின் இடுப்பின் கீழ் அனுமதியின்றி புகைப்படம் எடுப்பதை தடை செய்ய ஜப்பான் முடிவு

ஒரு பெண்ணின் இடுப்பின் கீழ் அவர்களின் அனுமதியின்றி புகைப்படம் எடுப்பதை முற்றாக தடை செய்ய ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது. "ஃபோட்டோ வோயரிஸம்" க்கு எதிரான மசோதா, பாலியல் செயல்களை…
Read More...

16 வயது சிறுமியை திருமணம் செய்த 65 வயது மேயர் : மாமியாருக்கு கிடைத்தது அதிர்ஷ்டம்

இலத்தீன் அமெரிக்க நாடான பிரேசிலில் 65 வயது முதியவர் 16 வயது மைனர் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ள விடயமானது இன்று பரபரப்பான விடயமாக பேசப்பட்டு வருகின்றது. கணவன்-மனைவி இடையே…
Read More...

நபரொருவர் அடித்துக் கொலை : தந்தையும் மகனும் கைது

நபர் ஒருவரை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டில் தந்தை, மகன் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் கலேவெல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி கலேவெல…
Read More...

உகாண்டாவின் அமைச்சரொருவர் அவரது மெய்ப்பாதுகாவலரால் சுட்டுக் கொலை

உகாண்டாவின் அமைச்சரான சார்லஸ் எங்கோலா தமது மெய்ப்பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உகாண்டா தலைநகர் கம்பாலாவின் புறநகர் பகுதியில் உள்ள…
Read More...